• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து..,

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து..,

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான கிருத்திக் ரிஷி எனும் பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது . இந்த ஆலை மினி நாக்பூர் உரிமம் பெற்றதாகும் இங்கு 15 க்கும்…

இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனின், தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்., உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி விலக்கில் வாகன…

அரசு வேலை வாங்கித் தருவதாக கூலித் தொழிலாளி பெண்ணிடம் ரூ 7 லட்சம் மோசடி…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள ரத்தினக் குமார் என்பவர், தான் ஒரு துணை தாசில்தார் என கூறி ,பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலையாரி வேலைக்காக அரசு நடத்திய நேர்முக காணலில் சென்று விட்டு வந்த கூலித் தொழிலாளி பிரகலதா…

பாண்டியர் வரலாற்றுப் பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சந்திப்பு..,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை, பாண்டியர்கள் தேடி பயணம் – வரலாற்று ஆய்வுக் குழு தலைமை ஆய்வாளர் மணிகண்டன் மரியாதை நிமித்தமாக சந்தித்து, பாண்டியர் வரலாறு தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து…

மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு விவகாரம்: திமுக அரசு மீது அருண்ராஜ் குற்றச்சாட்டு..,

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக பேசிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவர்கள் நியமன கட்-ஆப் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்துப்பேசிய கடந்த…

ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம் வைக்கப்பட்டதா ?

கோவை, தெலுங்குபாளையம் அருகே உள்ள சொக்கம்புதூர் பகுதியில் டிரம்மில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரைக் குடித்த 11 ஆடுகள் மற்றும் 3 மாடுகள் ஒரே மணி நேரத்தில் மர்மமான முறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி…

வாடிப்பட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிமரம் அகற்றம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாகக் கூறப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்தை அதிகாரிகள் அகற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்திற்கு அருகில்,…

கட்டிடங்களுக்கு ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது, ரெனாகான்!

ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம் (Renaatus Group), தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் (Renaatus Product Private Limited) நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை (Renaflex Fibre Cement Boards) அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும்…

ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து மனித நேய விழிப்புணர்வு பேரணி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் குறித்து மனித நேய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.,தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை வழக்கறிஞர்…

வாடிப்பட்டி அருகேஅழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த ஆண் பிணம்..,

வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)என் பவருக்கு சொந்தமான தோட்டம் குல சேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி நீள,அகலமுள்ள 40 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய நிலையில்…