• Sat. May 4th, 2024

மாவட்டம்

  • Home
  • வலிமை வாய்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார் சேவியர்தாஸ்..! எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை…

வலிமை வாய்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார் சேவியர்தாஸ்..! எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை…

கிளை கழக செயலாளராக பணியாற்றியவர் தற்போது சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளராக அறிமுகமாகியுள்ளார். வேட்பாளர் சேவியர் தாஸை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்து பேசினார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

கை சின்னத்திற்கு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 4 வது வார்டு கலைஞர் குடியிருப்பு, 5 வது வார்டு ஒற்றையால் விளை பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமையில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், 5வது…

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜான் பாண்டியன் தீவிர பிரச்சாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான் பாண்டியன் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம் திருவாடனை, அறந்தாங்கி உள்ளடக்கிய பகுதிகளில் பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சுற்றுப்பயணத்தை…

கன்னியாகுமரி அறநிலையத்துறை நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி அறநிலையத்துறை தலைவர், உறுப்பினர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இன்றைய தேர்தல் களத்தில், கழக நிர்வாகிகள் இந்தியா கூட்டணி கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜயவசந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்.., பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்!

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை…

விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் – கை சின்னத்தில் வாக்குகளை கோரி பொது மக்களுக்கு நோட்டீஸ்

இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகளை கோரி விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் நோட்டீஸ் பொது மக்களுக்கு…

“கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் உரையாடல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் ரெ. மகேஷ் தலைமையில் வேட்பாளர்கள் விஜய் வசந்த் MP, தாரகை கத்பட் ஆகியோருக்கு “கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவிலில் உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது உடன்…

பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

அஞ்சுகிராமம் பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு, வீடாகச் சென்று பாஜக பொறுப்பாளர் ஹிட்லர் தலைமையில் பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.

வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

மகாராஜபுரம் ஊராட்சி 258 ஆவது பூத்துக்கு உள்பட்ட நரிக்குளம், அரிதாசபுரம், KVK நகர், புதுக்குளம், சுந்தரபுரம் ஆகிய பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில்…

குமரி கிழக்கு மாவட்ட புதுக்கடை பல்வேறு பகுதிகளில் பொன்னார் தேர்தல் பரப்புரை

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன். இன்று (ஏப்ரல்-8)ம் நாள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் வாகனத்தில் பொது மக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். பொன். இராதாகிருஷ்ணன் உடன் அனைத்து இடங்களிலும் நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தியும்…