• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கோவை கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான குறுமைய தடகள விளையாட்டு போட்டி..,

கோவை கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான குறுமைய தடகள விளையாட்டு போட்டி..,

கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக கோலாகலமாக துவங்கியது. இரண்டு…

ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கிய பெண்: கோவையில் அதிர்ச்சி..,

கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்மணியின் ‘பகீர்’ சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம்…

திண்டுக்கல் அருகே கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி..!

திண்டுக்கல் அருகே தனியார் பள்ளியில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். திண்டுக்கல், பழனி ரோடு, பாலம்ராஜக்காபட்டி அருகே உள்ளதக்‌ஷஷீலா தனியார் பள்ளி வளாகத்தில் செட் அமைக்கும் பணியில் மாங்கரை, அம்மாபட்டி, கீழப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(26) என்பவர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…

நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக் !

“இப்போதெல்லாம் யாருக்குமே அதிக எடைகொண்ட ஹெவி ஜுவல்லரி (Heavy Jewels) பிடிப்பதில்லை; பாக்குறதுக்கு அழகாகவும், போடுவதற்கு லேசாகவும் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு” என நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார். ​பிரபல நடிகையும், பின்னணிப்…

கணபதிபுரம் கிராமத்தில் 17 ஆண்டுகளாக திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபுரம் என்றொரு கிராமம் உள்ளது. முந்திரிப் பருப்புக்கு பெயர் பெற்ற ஆதனக்கோட்டை இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. அந்தக் கோவிலில்…

மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..,

தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா ? என்ற பல்வேறு கேள்விகளும் இருந்துவருகிறது. திரிஷாவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தான் முதலமைச்சராக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில்…

மஞ்சக் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி ஆடிப்பெருக்கு விழா..,

தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கும் வகையில் அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சக் கயிறுகளை கழுத்து…

ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்தில் ஆறு பேர் பலி..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் யார் என போலீசார் எந்த ஊரை…

தென் மாவட்ட மக்கள் தாய், தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய்மாமன் தினம்..,

தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரங்களும் நடைமுறைகளும் பழமை மாறாது வருங்கால சந்ததிகளுக்கு உறவுமுறைகளின் உணதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்படுவது வழக்கம்., அவ்வாறு ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தாய் தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய் மாமனை…

திருக்குறள் ஒப்புவித்தபடி 72 நிமிடங்கள் இடைவிடாமல் 950 மாணவர்கள் ஒரு சேர சிலம்பம் சுற்றி உலக சாதனை..,

மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் சார்பில், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் மற்றும் வீட் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து தமிழகம் முழுவதிலும் 20…