புதிய மதுபான கடை அமைக்க எதிர்ப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை புது பாலம் பகுதியில் கொடிமங்கலம் செல்லும் சாலையில் புதிய மதுபான கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியானது மேலக்காலிலிருந்து மதுரை செல்லும் முக்கிய சாலையாக…
சுகாதாரமற்ற கட்டண கழிப்பறையில் கொள்ளை..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பேருந்து நம்பியே பயணம் செய்து கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் பழனி நகராட்சி மூலம் பழனி பேருந்து…
அடகு வைத்த நகைகள் மோசடி..,
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நகை அடகு கடை நடத்தி வருபவர் சிவா என்ற சிவசுப்பிரமணியன். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். கடனை செலுத்திய பின்னர், நகைகளை மீட்க சென்ற போது…
ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு..,
பேராவூரணியில் மதுக்கடை அருகே ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி – 1 ரேஷன் கடை,…
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம்..,
மருங்கூர் பேரூராட்சி மருங்கூரில் இருந்து அமராவதி விளை செல்லும் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பேரூர் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்துக்கு மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம்…
ஹாக்கி உலகக் கோப்பை வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு..,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஹாக்கி உலகக் கோப்பை இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் விளையாட்டு வீரர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் தமிழகத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ள ஹாக்கி உலகக் கோப்பை காண…
ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோவை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக உள்ளது. இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான…
தூய்மை பணி வாகன ஓட்டுனர்கள் போராட்டம்..,
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்த பிரபாகரன் பெருமாள் சிவசங்கர் பிரகாஷ் ஆகிய நான்கு பேரை நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது. உரிய காரணங்கள் இன்றி பணிநீக்கம்…
கோவையில் காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு..,
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடையவர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனிக்கிழமை அன்று பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் “பிங்க் ரோந்து வாகனம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை காந்திபுரம்…
காவலர் நல நினைவு விடுதி தோரண வாயில் திறப்பு விழா..,
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆவின் பாலகம் மற்றும் வில்சன் காவலர் நல நினைவு விடுதி தோரண வாயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இதில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள்…





