சீரமைக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,
பாலூர், ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலைகளை மக்கள் பயன் பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலூர் ஊராட்சியில் உள்ள மண் சாலைகளை…
திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்..,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், பாரதி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
வாக்காளர் திருத்த பணிகள் தீவிரம்..,
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக விண்ணப்பங்கள் அலுவலர்கள் மூலம் வீடுகள் தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொடுத்த விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் சிரமப்படுவதை பார்த்த கல்லூரி மாணவ, மாணவிகள், தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த…
தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) பணிகளில் ஊழியர்களுக்கு நெருக்கடியை அளிக்கும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, மாநில மையம் முடிவின்படி மாவட்ட, வட்ட தலைநகரங்களில் திங்கள்கிழமையன்று மாலை…
மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கப்படாததால் சுற்றிலும் ஏராளமான செடிகள் வளர்ந்து விட்டன. இதனால் விஷ பூச்சிகள் நடமட்டும் இருக்குமா என…
முகமது இஸ்மாயிலினின் 5வது நினைவு போற்றும் நாள்..,
ராஜேஷ் குமார் பிரின்ஸ் தளவாய் சுந்தரம் தாரகைகத்பட் ஆகியோருடன்நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரான நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் அமைச்சர் பச்சைமால், இவர்களுடன் தியாகி. முத்துக்கருப்பன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்டாக்டர்.பினுலால், குமரி மாவட்ட…
மாநில மொழி தெரிந்தவர்களையே பணியில் அமர்த்த கோரிக்கை..,
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக உள்ள அஞ்சலகங்களில் தமிழ் தெரியாதவர்களைப் பணியிலமர்த்தப்படுவது கூடுதலாகிவருகிறது. இதனால் அஞ்சலகங்களில் கொடுக்கப்படும் தபால்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுக்குச் சென்றடைவது இல்லை. மேலும் தபால்களில் உள்ள முகவரிகள் மாற்று மொழிக்காரர்களால் புரிந்துகொள்ள முடியாமல் முகவர்களுக்குச் சரியாகச் சென்றடைவது இல்லை..…
துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வாரவிழா..,
அரியலுார் ஊராட்சி ஒன்றிய கிழக்கு துவக்கப்பள்ளி வளாக த்தில் 58 ,தேசிய நூலக வாரவிழா நேற்று நடந்தது.விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை அம்சவல்லி வரவேற்றார். விழாவிற்கு,வட்டார கல்வி அலுவலர் (பணி நிறைவு) ஹேமலதா முன்னிலை வகித்தார். விழாவிற்கு…
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் ஆட்சியர் ஆய்வு..,
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வருகிற 20ம் தேதி கயத்தாறு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து…
ஊர் புற நூலகமாக மாற்றி கட்டிடம் கட்டி தர வேண்டி மனு..,
அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், திருமானூர் ஒன்றியம்,குந்தபுரம் கிராமத்தில் , சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் பகுதி நேர நூலகத்திற்கு ,புதிய கட்டிடம் அமைத்து, அதனை ஊர் புற நூலகமாகவும் மாற்றி தர கோரி…





