• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜை

மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் சன்னிதாகத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். ஐயப்பன் கோவில் முழுவதும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள்…

மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா

மதுரை,தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளியின் முன்னாள் மாணவரும் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவருமான DR. பால்ராஜ் சொக்கப்பா நினைவாக மாணவர்களால் மாபெரும் அறிவியல் சிந்தனை பட்டிமன்றம் “இன்றைய அறிவியல் வளர்ச்சி மாணவர்களை பண்படுத்துகிறதா?…

கூடுதல் விலைக்கு விற்கப்படும் பாரத் கேஸ் சிலிண்டர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவனத்திடம் இருந்து மஞ்சூர் சுற்றுபட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் மூலம் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று வீட்டு உபயோக சிலிண்டர்கள் இறக்கும் பொழுது…

மதுரையில் தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பாக பொங்கல் விழா

தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பாக சங்க அலுவலகத்தில்தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில் இன்று மதுரை காளவாசல் பகுதியில் இருக்கக்கூடிய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் ஆக நடைபெற்ற…

ஆட்டம் பாட்டத்துடன் மதுரை சேது பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மாணவர்கள் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டதுமதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். முகமது…

நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நாகர்கோவில்…

அதிக கட்டண புகார் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் பேட்டி

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பொங்கல் பண்டிகைக்கு இந்த முறை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண புகார் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்ககர் பேட்டியளித்துள்ளார்.பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக போக்குவரத்துக்…

நாகர்கோவில் மாநகராட்சியில் முதல்முறையாக பொங்கல் விழா

நாகர்கோவில் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நாகர்கோவில் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக பொங்கல் பண்டிகையை…

நீலகிரியில் வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் யானைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மலைபதையில் யானைகள் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள்,பேருந்துகளை வழிமறித்து சிறைபிடித்து வருகின்றன.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை செல்லும் சாலையான மூன்றாவது மாற்றுப் பாதையாக இயங்கிக் வரும் மஞ்சூர் கோவை சாலையில் 43 கொண்ட ஊசி வளைவுகளைக்…

மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளிக் குழந்தைகள் உற்சாகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் எல் கே ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள்…