• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

இது சட்டமன்றம்.., சண்டை மன்றம் கிடையாது! பிரேமலதா ஆவேசம்.

உங்கள் சண்டையை பார்க்க நாங்கள் சட்டமன்றம் வரவில்லை, மானிய கோரிக்கை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் தான் சொல்கிறேன்.

இருவரும் மாறி மாறி குறை சொல்வதால் சட்டமன்றம் மாலை 6 மணி செல்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன்?

மாணவர்கள் கூட தேர்வுக்கு இவ்வாறு தயராக மாட்டார்கள் ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவு பகலாக தயாராகி வருகிறார்கள்.

என்று சட்டமன்றத்தில் பிரேமலதா ஆவேசமாக பேசினார்.