கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்..,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலம் கட்டிய வருடத்தில் இருந்தே…
ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசி பறிப்பு..,
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புகார்தாரரான சிவகுமார் (56), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் எதிரியான பேபி (23) என்பவர் வீடு வாங்க வேண்டும் என கூறி, புகார்தாரரின் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்…
“ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்” கண்காட்சி தொடக்க விழா..,
பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, “ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்” கண்காட்சியின் தொடக்க விழா கோவை ஹோட்டல் ரேடிசன் புளூவில் இன்று மாலை நடைபெற்றது. பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தொடங்கிய…
ராங்கியம் அழகிய நாச்சியம்மன் கோயில்தேர்த் திருவிழா!
திருமயம் அருகே ராங்கியத்தில அழகிய. நாச்சியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா காப்புக்கட்டும் வைபவத்துடன் 25ம் தேதி தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. கோவிலில் முக்கியமான விழாவான தேரோட்டம்…
மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆண்டிபட்டி கணவாய் பகுதி செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர் சூரிய உதயத்திற்கு முன்பு வண்ணமயமான இளம் சிவப்பு நிறத்தில் மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி., காலைப் பொழுதில் மனதிற்கு இதமான…
உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு என்று ஒட்டிய போஸ்டர்..,
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “உன்னோடு ரத்தம் சிந்த…
எம்ஜிஆர் கைப்பந்து கல்விக்கழகம் நிறுவனர் பேட்டி..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் மைதானத்தில் பேனியன் பவுண்டேஷன் சார்பில் 17 வயதுக்குடோருக்கான மூன்றாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, விருதுநகர், என தென் மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று மாணவர்கள்…
”துரோகி வேலுமணி” – பொதுவெளியில் வெடித்த தொண்டர்களின் ஆக்ரோஷம்..,
தமிழக அரசியலின் கொண்ட கொங்கு கோட்டையான கோவையில், அ.தி.மு.க-வின் “இரட்டைத் தூண்கள்” என்று வர்ணிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகிய இருவருக்கும் இடையே அசைக்க முடியாத கடுமையான உள்கட்சி விரிசல் விழுந்து இருப்பது இன்று பொதுவெளியில் அம்பலமாகி…
கனமழையில் சிக்கிய ஆட்டோவை கரை சேர்த்த பாசக்கார மதுர பயலுக..,
மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மதுரையின் மத்திய பகுதியாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையம் ரயில்…
தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி வேடிக்கை விளையாட்டாக உள்ளது-கே.டி.ஆர்..,
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ளமாவட்ட அதிமுக தலைமை அலுவலத்தில் அதிமுக ஒற்றுமைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர், பூக்கடை K.S.மகேந்திரனின் திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர்…








