• Fri. Apr 26th, 2024

மாவட்டம்

  • Home
  • நாமக்கல்லில் காந்தி வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

நாமக்கல்லில் காந்தி வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், காந்தி வேடத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் காந்தி போல் வேடம் அணிந்து தொடர்ந்து சமூக நல பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்.…

ஸ்ரீ.வி பகுதிகளில் அழிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னிமடை பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று(மார்ச் 20) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.…

சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதியாக தேர்தல் கமிஷன் படிவம் 12டி வெளியிட்டுள்ளது. மேற்படி படிவத்தை சாத்தூர்…

திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடி ரூபாய் மோசடி

நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்து ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவு குற்றவாளிகளாக உள்ள தம்பதியரை முதலீட்டாளர்கள் பிடித்து கொடுத்த பிறகும் கைது நடவடிக்கை போலீசார் எடுக்க வில்லை என முதலீட்டாளர்கள் காவல்துறை மீது குற்றச்சாட்டு…. நாமக்கல்…

திண்டுக்கல்லில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் – ஆட்சியரகத்தில் கட்டுப்பாடுகள்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், அவருடன் வருவோர் என 3 வாகனங்களுக்கு மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள…

மதுரை சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும்.இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன்…

மதுரையில் சுயேட்சை வேட்பாளர் முதல் வேட்பு மனு தாக்கல்

மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் முதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த போஸ்டர் முத்துச்சாமி (சுயேச்சை) என்பவர் முதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தகவல்

தேனி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.வி.ஷஜீவனா, தகவல்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை…

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் விருப்ப மனு.

2024ல் பாரத பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் KR.ராமசாமி தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் A.வேலுச்சாமி ஆகியோர் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில்…

ஆட்சியரங்க பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலில் 100%வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிஆட்சியரக பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியை 100% வாக்களிப்பது குறித்து…