• Thu. Apr 25th, 2024

மதுரை

  • Home
  • சிறுவாலை ஊராட்சியில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை எம்.பி ரவீந்திரநாத் திறந்து வைத்தார்.

சிறுவாலை ஊராட்சியில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை எம்.பி ரவீந்திரநாத் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு தொகுதி திட்டம் 2021- 2022 ஆண்டுக்கான 25.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினை, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு ரிப்பன்…

குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

மதுரை அருகே, சோழவந்தான் பேரூராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே ஜெயராமன் தலைமையில்…

மதுரை கார் லாரி மோதி தீ விபத்து

மதுரை கார் லாரி மோதி தீ விபத்து ஏழு பேர் காயம் அடைந்தனர். மதுரைமாவட்டம், மேலூர் அருகே வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில், சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்துவிட்டு,பின் மீண்டும் சென்னை நோக்கி காரில் வந்து…

சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் உட்பட கிராம மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடை மூடக்கோரி, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர். திடீரென்று டாஸ்மார்க் கடை அருகே ஆர்பாட்டம் செய்ய நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக சென்றதால்,…

மதுரையிலிருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயண சேவை துவங்கியது.

மும்பையிலிருந்து 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் புதிய ஏர் இந்தியா விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பளிக்கப்பட்டது . மதுரை விமான நிலையத்தில், இருந்துமும்பை விமான நிலையத்திற்குசெல்லும் புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈவிஎம் வேண்டாம் – கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈவிஎம் வேண்டாம்.வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம். வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுஎந்திரங்கள் மூலம் மீண்டும் மோசடி செய்ய பாஜக சதித்திட்டம்இந்திய…

மதுரை மாநகராட்சியில் பல்வேறு பணிக்கான பூமி பூஜை

மதுரை மாநகராட்சியின் 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் உயர் மின்விளக்கு கம்பம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.41 ஐராவதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில்…

உசிலம்பட்டி அருகே தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

TCCL 12 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம், TCOA பப்ளிக் பவுண்டேசன் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச பொது மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

அரசு கள்ளர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது வகுரனி கிராமம். இக்கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் சுமார் 90 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர் தமிழ்ஒளி தமிழரசன்…

மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திருப்பப் பெறக்கோரி உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் மத்திய அரசு மற்றும் பாஜக அரசை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் சோசியல்டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில்…