• Sat. Apr 27th, 2024

மதுரை

  • Home
  • சோழவந்தான் அருகே செல்போன் திருடிய மூவர் கைது, போலீசார் விசாரணை

சோழவந்தான் அருகே செல்போன் திருடிய மூவர் கைது, போலீசார் விசாரணை

மதுரை, சோழவந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஆசீர் பிரபாகர். இவர், மோட்டார் சைக்கிளில் செக்கானூரணியிலிருந்து சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்த பொழுது, இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஆசீர்பிரபாகர் மோட்டர் சைக்கிளை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போனை…

மதுரையில் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து, கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கட்டிட பொறியாளர்கள் சங்கம், அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் ஒன்றிணைத்து 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்…

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – ஆர்.பி.உதயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை எதிரே அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான விழா முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அன்னதானத்தை துவக்கி வைத்த முன்னாள்…

மதுரை மேலூர் அருகே சாமி சிலைகள் சேதம், சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளரிப்பட்டி கிராமத்தில் முனுகால் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கிராமக் கோவில்களில் 30 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள் மற்றும்…

மதுரை மாவட்டம் பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணை – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

மதுரை மாவட்டத்தில் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , 11 வருவாய் வட்டங்களுக்குட்பட்டு மொத்தம் 5316 பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணைகளை வழங்கினார்.மாவட்டத்தில் உள்ள 11…

செங்கல் வைத்து பூஜை செய்த தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, இரண்டு பூமி பூஜையுடன் வேலைப்பணிகள் துவங்கியது. கடந்த பூமி பூஜையின் போது ஒரு செங்கல் வைத்தது ராசி இல்லை என கூறி, தோப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் இரண்டு செங்கல் வைத்து பூஜை செய்தார்.மதுரை மாவட்டம்,…

பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு.., மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு…

மதுரை மாவட்டம் ம.கல்லுப்பட்டி கிராம பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராதே கண்டித்து, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தேனி மாவட்டம் இணைப்பு சாலையான மள்ளப்புரம் ஊராட்சி உசிலம்பட்டி, மயிலாடும்பாறை முத்தாலம்பறை ஊராட்சி பொதுமக்கள்…

மதுரை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு – அமைச்சர்.

மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,போக்குவரத்துத் துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர்ஆகியோர் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தையும், ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழா – அன்னதானம்.

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேற்கு தெற்கு…

தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினம்

மதுரை விமானநிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.லீக் முறையில் நடைபெற்ற 23 போட்டிகளில், மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது.ஏர் இந்தியா அணி 2வது இடம் பெற்றது.…