• Fri. Apr 19th, 2024

மதுரை

  • Home
  • திருப்பரங்குன்றத்தில் பூதவாகனத்தில் அமர்ந்து முருகன், தெய்வானை பக்தர்களுக்கு காட்சி

திருப்பரங்குன்றத்தில் பூதவாகனத்தில் அமர்ந்து முருகன், தெய்வானை பக்தர்களுக்கு காட்சி

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழாவில் பூத வாகனத்தில் உற்சவர் முருகனும்,தெய்வானை அம்மையும் முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.

மதுரை அருகே, கோயில் தேர் மராமத்து பணி தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு தேரை தயார் செய்யும் பணி இன்று முதல் தொடங்கியது.அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி பங்குனி உத்திர…

பத்ரகாளியம்மன் ஆலய பொங்கல் விழா

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பத்திரகாளி அம்மன் மாரியம்மன் பங்குனி பொங்கல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.மதுரை மாவட்டம், பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக, நேற்று 17 ஆம்…

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான் சி.எஸ். ஐ.தொடக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளிகளில் ஒன்றாகும் இப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் விழாவிற்கு தலைமை ஏற்று இறை வேண்டுதல் நடத்தினார் பள்ளி முன்னாள் மாணவர் பொறியாளர் காசி, பள்ளி கௌர ஆலோசகர்,…

மதுரையில் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு

மதுரை, விருதுநகர், தேனி நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிபடுத்தும் வகையிலும், வாக்காளர்களிடையே பாதுகாப்பை எடுத்துரைக்கும் வகையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஒத்தக்கடை காவல்துறை மற்றும் மத்திய தொழிற்படையினர் துப்பாக்கி ஏந்தியபடி…

விக்கிரமங்கலம் மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி. கோவில்பட்டி மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. குண்டலபட்டி ரிஷிகேசவன் , சோழவந்தான் பாலமுருகன் ஆகியோர் நான்கு கால யாக பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, புனித…

மதுரையில் மகளின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்ற நள்ளிரவு சமூக நாய்களுக்கு விருந்து வைத்த தாய் – நெகிழ்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நட்சத்திரா சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய ஒரே மகளான நவ்யா, இவர் தனது பிறந்தநாள் ஆசையாக சாலையில் சுற்றி திரியும் சமூக நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என தாயிடம்…

காக்கி சட்டையிலிருந்து கலர் சேலைக்கு மாறி மகளீர் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள கருமாத்தூர் தனியார் மகாலில் உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலர்கள்., வழக்கத்திற்கு மாறாக கலர் சேலை அணிந்து வந்து உலக மகளீர் தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த…

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தங்கக் குதிரை வாகனத்தில் முருகன், தெய்வானை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு. இன்று முதல் நாள் நிகழ்ச்சியான உற்சவர் முருகன், தெய்வானைக்கும் திருவாச்சி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் விநாயகர் சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியசாமி, தெய்வானை தங்கக் குதிரை…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்

நாடாளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப…