• Fri. Apr 26th, 2024

மதுரை

  • Home
  • பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார் என பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார் என பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் பேட்டி

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவமிகள் வேண்டு கோளின்படி, தென் மாநில கோவிலுக்கு புனித யாத்திரை மேற் கொண்டுள்ளார். அதன்படி,ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியான பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மதுரை வருகை புரிந்தார்.மதுரை…

மதுரை வலையங்குளம் புறவழிச்சாலை அருகில் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கான மாநாட்டு பந்தல் கால் கோல் விழா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கான மாநாட்டு பந்தல் கால் கோல் விழா நடைபெற்றது. மதுரை வலையங்குளம் புறவழிச்சாலை அருகில் நாகரத்தினம் அங்காளம்மாள் திடலில் நடைபெற்ற விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்…

வாடிப்பட்டி அருகே தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு சேகரிப்பு

மதுரை, வாடிப்பட்டி அருகே தனிச்சயம் பிரிவு பகுதிகளில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு செல்வப்பெருந்தகை தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கண்ணுடையால்புரம் மூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு…

சோழவந்தான் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் செலுத்தியவருக்கு மீண்டும் பணம் கட்ட சொல்லி குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி

சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சிறு தொழிலுக்காக கடன் வாங்கி திருப்பி செலுத்தி வருகின்றனர்.கடந்த மார்ச் 30ம் தேதி இந்த வங்கியில் 2016 ஆம்…

ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கிறாரா டிடிவி தினகரன் – என ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி-யை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்…

திமுக தலைமையிலான கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை பெத்தானியபுரத்தில் கனிமொழி எம்பி பிரச்சாரம்

திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளார் சு.வெங்கடேசன் பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுத்து போராட கூடியவர்.இப்பகுதியில் உள்ளவர்கள் தொழிவான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். பா.ஜா.க ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை ஒரவஞ்சமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். நம்மளை மதிப்பதை கிடையாது மதுரையில்…

பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.வாக்கு சேகரிக்கும் போது திடீரென வடை கடையில் புகுந்து வடை வியாபாரம்…

இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. அதை மீட்டெடுப்பதற்கான அரசியல் பயணம் வரும் காலத்தில் தொடரும்-என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில், பி.கே.மூக்கையாத்தேவரின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், என்டிஏ கூட்டணி தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், உசிலம்பட்டி…

மதுரையில் சாலையில் கழிவு நீர் அவலம்

மதுரை கோமதிபுரம் 36-வது வாய்பாடு வார்டு, செவ்வந்தி வீதியில் சாலைகள் போடப்பட்டு இருப்பதால், தெருவில், கழிவு நீர் தண்ணீர் பெருகி, சாலையில் துர்நாற்றம் வீசுகிறதாம்.செவ்வந்தி வீதியில், சாலையில் பல ஆணாடுகளாக போடும், கழிவுநீரை சீரமைக்க, இப் பகுதி மக்கள் அண்ணாநகர், மேலமடையில்…

வாக்காளர் விழிப்புணர்வு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை, தொடங்கி வைத்தார்.உடன், கூடுதல் ஆட்சியர் உள்ளார்.