• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • சோழவந்தானில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் கடும் அவதி..,

சோழவந்தானில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தினசரி அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவர் அடைந்து வருகின்றனர் குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக நாளுக்கு நாள் பொதுமக்கள் மற்றும்…

விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை..,

மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை…

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீர் மின்வெட்டால் நோயாளிகள் அவதி..,

மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி…

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா..,

ஆன்மிக குரு ஸ்ரீ நாராயண குருவின், 172 ஜெயந்தி விழா, மருத்துவமலை ஸ்ரீ நாராயண குரு தர்ம மடத்தில் நாளை ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை நடக்கிறது. எய்ம்பா (அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்) சார்பில் நடத்தப்படும் நிகழ்வுக்கு, இம்பா தலைவர் டாக்டர்…

உசிலம்பட்டி அருகே ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டி கிராமத்தில் பழமையான அருள்மிகு ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது., இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று 10 ஆண்டுகளுக்குப் பின்பு யாகசாலையில் முதல் கால பூஜை,இரண்டாம் கால பூஜை, கோமாதா பூஜை நடைபெற்று…

ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை உறவினர்கள் பள்ளியை முற்றுகை..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்த அந்திஸ்வரன் ஆனந்த லெட்சுமி இவரது மகள் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் ஆசிரியர் மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில்…

மதுரையில் கிடைத்த நகரத்தார் சொத்து… நெகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள்!

மதுரையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நகரத்தார் சொத்தால் நிர்வாகிகள் நெகிழ்ச்சியடைந்தனர். புணரமைத்து மீண்டும் சமுதாயக்கூடம் போல் அமைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றவுள்ளோம் என தெரிவித்தனர்.மதுரை தெப்பக்குளம் காவல்நிலையம் 41 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நாட்டுக்கோட்டை நகராத்தார் சங்கத்தின் மண்டபம் மீண்டும் நகரத்தார்…

மணியம்மை உடல்தான விவகாரம்..,

மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை – மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம்! மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை என மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 15.08.2026 அன்று இயற்கை எய்திய இரா. மணியம்மை…

அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு சாலை 9 மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் மகா யாகம் தொடங்கி நடைபெற்றது.…

மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து மக்களுடன் பேருந்தில் பயணம் செய்த எம்எல்ஏ விஜய்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பனிமனை மற்றும் செக்காணூரணி போக்குவரத்து பனிமனைக்கு தமிழ்நாடு அரசால் 5 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன., இந்த பேருந்துகளை உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், போக்குவரத்து பனிமனை கிளை மேலாளர்கள் சீனிவாசன், தினேஷ்குமார் இணைந்து…