• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • ரயிலின் படிக்கட்டில் ரீல்ஸ் செய்த இளம்பெண் கைது..,

ரயிலின் படிக்கட்டில் ரீல்ஸ் செய்த இளம்பெண் கைது..,

நாகர்கோவில் வந்த ரயிலில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளம்பெண். இன்று நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…

நயினார் நாகேந்திரன் கோயிலில் அன்னதானம்..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவின்3_ம் திருநாளான இன்று (ஜுன்_2)யில் தமிழக பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்தர்களுக்கு அவருடைய சொந்த செலவில் அன்னதானம் வழங்கினார். நயினார் நாகேந்திரன் பங்கேற்ற இந்த நிகழ்வில் அவர்களது கூட்டணி கட்சியான அதிமுக…

விலையில்லா பாட புத்தகம் வழங்கும் விழா..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் 2025-26 – ம் பள்ளி கல்வி ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி.…

இளம் பெண் தொடர்வண்டியில் அலிச்சாட்டியம்!!

ரீல்ஸ் மோகத்தில் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று நடனமாடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண்ணின் வீடியோ வைரலானது. மேலும் பேராபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் ஈடுபட்ட பெண் மீது ரயில்வே துறை நடவடிக்கை…

விபத்தை உருவாக்க காத்திருக்கும் மின் கம்பம்..,

கன்னியாகுமரியில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதை கடந்து சுற்றுலா விடுதிகளும் அதிகமாக உள்ள பகுதியில். ஆபத்தான நிலையில் இருக்கும்மின் கம்பம் குறித்து அந்த பகுதி மக்கள். கன்னியாகுமரியில் உள்ள மின் வினியோகம் அலுவலக பெண்பொறியாளரிடம் பல முறை புகார் தெரிவிக்கும்…

மார்சல் நேசமணியின் 57_வது தினம் மலர்அஞ்சலி..,

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 57-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது திருஉருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிலம்பாட்டம் போட்டி தொடக்க விழா..,

மகாதானபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள கே.கே.ஆர். அகாடமியில் கோடை விடுமுறை சிலம்ப போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கே.கே.ஆர். அகாடமி நிறுவனர் ஹெச்.ராஜ் தலைமை வகித்தார். போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ் தொடங்கி வைத்தார்.இதில்…

தாய்சேய் மருத்துவத்தில் புதிய மைல்கல்..,

தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு புதிய உயிர் – எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் வடிவமாகவே குடும்பத்தில் வரவேற்கப்படுகிறது. ஆனால், சில குழந்தைகள் பிறக்கும் முன்னரே அல்லது பிறந்தவுடன் வாழ்க்கையை தொடமுடியாத கடுமையான மருத்துவ சூழ்நிலையில் இருப்பதுண்டு. இந்நிலையில், அந்தக் குழந்தைக்கும்,…

பகவதியம்மன் கோயில் கொடியேற்றம்..,

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான குமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை…

கன்னியாகுமரி நகராட்சி முதல் கூட்டம்..,

கன்னியாகுமரி நகராட்சி முதல் கூட்டம் அதன் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்காக…