உணவு பதப்படுத்துதல் பயிற்சியின் துவக்க விழா..!
நபார்டு வங்கியின் சார்பில் (MEDP) குறு நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், (SHG) சுய உதவி குழு பெண்களுக்கான உணவு பதப்படுத்துதல் பயிற்சியின் துவக்க விழா நிகழ்ச்சி மார்த்தாண்டம் எஸ்.வி.கே மெட்ரிக் பள்ளி அருகில், உள்ள சி. டி. இ பயிற்சி…
நாகர்கோவில் BSNL அலுவலகத்தில் தொலைத் தொடர்பு ஆலோசனைக் கூட்டம்…
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு விஜய்வசந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு BSNL பொதுமேலாளர் திரு. பிஜி பிரதாப் அவர்கள் முன்னிலை வகித்தார். தொலை தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் பொதுமேலாளர் அவர்கள் நாகர்கோவில் மாவட்டம்,…
நம்ம வீட்டு கல்யாணம், குமரி மக்களை உறுப்பினர் விஜய் வசந்த், புதிய தம்பதிகளுக்கு தலா ரூ.2_லட்சம் அன்பளிப்பு…
நாகர்கோவிலில் தென் இந்திய திருச்சபையின் சார்பில் நம்ம வீட்டு கல்யாணம் குமரி மக்களை உறுப்பினர் விஜய் வசந்த் புதிய தம்பதிகளுக்கு தலா ரூ.2_லட்சம் அன்பளிப்பு வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட தென்னிந்திய திருச்சபை பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு பேரவை சார்பில்…
தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம்…
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு உள்ள மாவட்டங்களாக அண்மையில் சுகாதார துறை எடுத்த ஆய்வில் வெளியாகி உள்ள அறிக்கையில் முதல் இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. இதற்கு அடுத்த மாவட்டங்களாக திருப்பத்தூர், ஈரோடு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் புற்றுநோயின் தாக்கம் இருந்தாலும், குமரியில்…
இன்று (நவ.28) முதல் நாகர்கோவில் – பன்வேல் இடையே சிறப்பு ரயில்..!
சபரிமலை சீசனை முன்னிட்டு, நாகர்கோவில் – பன்வேல் இடையே இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் பன்வேலுக்கு இன்று (நவ.28) முதல்…
கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்…
தி முக கழகத்தில் கலைஞர் கருணாநிதி, முரொசிலிமாறன் மு.க.அழகிரி, ஸ்டாலின் கனிமொழி, தயாநிதி மாறன் என்ற வரிசையில் திமுக இளைஞர் அணி தலைவர் மற்றும் தமிழக அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சரும் ஆன உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கன்னியாகுமரியில்…
வெங்கடேஸ்வரா கோவிலில் மூன்று நாட்கள் உற்சவம்…
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவில்.தமிழகத்தில் பல மாவட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளது போல், இந்தியாவின் தொன் கோடி கன்னியாகுமரியில் கடற்கரை ஓரம் எழுப்பப்பட்டு.திருப்பதியில் உள்ள பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்தமூன்று நாட்கள் “பவித்ரோற்சவம்”நடை பெற்றதில்,நிறைவு பூஜை (நவம்பர்_25)ம் தேதி இரவு…
குமரி மைலாடி ஆராட்டுவிழவில் விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு..!
தீபாவளி பண்டிகை முடிந்து கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் ஊரில் உள்ள முருகன் கோவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்து முடிந்து 4ம் நாள் முருகப்பெருமானுக்கு ஆராட்டு விழா மைலாடியில் உள்ள ஆற்றில் நடைபெற்றது. இதில் முருகபெருமானுக்கு 16 வகை…
உலக மீனவர் தினத்தில் கால்பந்தாட்டப் போட்டிகள்.., முனைவர் நசரேத் பசிலியான்…
குமரியில் உலக மீனவர் தினத்தில் கால்பந்தாட்டப் போட்டிகள்.முனைவர் நசரேத் பசிலியான் அறிமுகம். உலக மீனவர் தினவிழாவை முன்னிட்டு கோட்டையில் குமரி மீனவன் மற்றும் சிபிடி இணைந்து நடத்திய கால்பந்தாட்ட போட்டியில் முதல் பரிசை நீரோடி அணியும், இரண்டாம் பரிசை வாணியக்குடி அணியும்,…





