ஒன்றிய பாஜக அரசு சாதி மதத்தின் பெயரால் காழ்புணர்வை ஏற்படுத்துகிறது – கனிமொழி..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் ஒன்றான கோடி முனை மீனவ கிராமத்தில் உலக மீனவர் தினவிழா நடைபெற்றது. மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் நடந்த உலக மீனவர் தின கொண்டாட்டத்தில், கோடிமுனை மீனவ கிராமத்திற்கு…
குமரியில் காவல்துறையால் தடைவிதிக்கபட்ட ஆர். எஸ். எஸ். ஊர்வலம்..,
குமரி மாவட்டத்தில் காவல்துறையால் தடைவிதிக்கபட்ட ஆர். எஸ். எஸ். ஊர்வலம் நீதிமன்ற உத்தரவோடு நடைபெற்றது. பெண்கள் பூக்கள் தூவி தொடங்கி வைத்தனர். குமரி மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் பதசஞ்சலன் என்ற அணிவகுப்பு ஊர்வலம் நடத்தது காவல்துறை தடை விதித்ததை தொடர்ந்து உச்சநீதி…
குமரி மக்களவை உறுப்பினரது வாகனம் விபத்தில்…
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு,குமரி மக்களவை உறுப்பினரான விஜய் வசந்தின் தாயும், மாமா காமராஜ்யையும் தூத்துக்குடி விமான தளத்தில் விட்டு, விட்டு வாகன ஓட்டுநர் மீண்டும் அகஸ்தீசுவரம் திரும்பிக் கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே ஓடிய ஆட்டின் மீது மோதி விடாது இருக்க…
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் முருகன் கோவிலில், முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி..!
தீபாவளி பண்டிகை முடிந்து ஏழாம் நாள் கந்த சஷ்டி விழா முருகன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு தீபாவளி முடிந்து 7ம் நாளான இன்று கந்தசஷ்டி விழா கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் முருகன் கோவிலில் முருகபெருமான் சூரனை…
முக்கடல் சங்கம பகுதியை ஆய்வு செய்த, மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்..,
இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்து தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில், இயற்கையின் அதிசயம். மூன்று கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதி மக்கள் கடலில் புனித நீராடும் பகுதி,…
கணவனை பிரிந்து காதலனுடன் வாழ்ந்த பெண்… கணவனுக்கு பிறந்த பச்சிளம் 3_மாத குழந்தையின் மரணத்தில் மர்மம்…
மயிலாடி அருகே மூன்று மாதமே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு. போலீசார் தீவிர விசாரணை. அஞ்சு கிராமம் நவம்பர் 18 நித்திரவிளை போலீசரகத்திற்கு உட்பட்ட நித்திரை விளை சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் பிரபுஷா (வயது 23) இவருக்கும்…
அன்னை வேளாங்கண்ணி கல்லூரி விழாவில்.., அமைச்சர் மக்களவை உறுப்பினர் பேச்சு…
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சி குத்து விளக்கு…
சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை..,
சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை இன்று தொடங்கியது. அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு வடக்கு வாசலில் தவம் இருந்தார். அப்போது திருவனந்தபுரம் மன்னர் சுவாதி திருநாள் தனது படையை அனுப்பி அய்யா வைகுண்டசாமியை கயிறு கட்டி அடித்து துன்புறுத்தி இழுத்துச்…
தே.மு.தி.க. தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை…
ராஜாக்கமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அமுதன்-மோனிஷா திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்…
நீட்டுக்கு எதிராக குமரி மேற்கு மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து.., களத்தில் இறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்..!
குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது மக்களிடம் இருந்து நீட்டுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்தை பெற்று இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பும் முயற்சியில், தி மு க வின் ஐ டி விங் எடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக…





