குமரியில் இரு அகவை தினத்தின் கொண்டாட்டங்கள்.
எம்ஜிஆர் என்ற மக்கள் சக்தி பெற்றவர் 53_ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அரசியல் கட்சி, இன்று வரையில் பல்வேறு வகையான எதிர்ப்புகள், பூகம்பம் என்ற எத்தகைய சூழலையும் சந்தித்தாலும், எல்லாவற்றிற்கு ஈடு கொடுத்து, இன்று ஆட்சி கட்டிலில் இல்லை என்றாலும் பிரதான எதிர்…
குமரியில் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விழா
குமரியில் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விழாக்களில் ஒன்று வார்த்தை சித்தரின் நினைவை போற்றும் விழா நடைபெற்றது. குமரி மாவட்டம் தக்கலை இலக்கிய வட்டத்தின் சார்பில், பத்திரிகையாளர் ஐ.கென்னடி எழுதிய ஜான் போஸ்கோ-வின் அத்தியாயம். தக்கலை இலக்கிய வட்டத்தை சேர்ந்த இருவர்…
ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் “சடுகுடு” விளையாட்டு
குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் சொந்த கட்சிக்குள் நடக்கும் “சடுகுடு”விளையாட்டு அதிரடி மாற்றங்களை பார்த்து ஆச்சரியம் இல்லாத ரசனையுடன் குமரி மக்கள் பார்த்து ரசிக்கும் காட்சியில், அதிமுக செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆடும்…
குமரி பகவதி அம்மனின் பரிவேட்டை…
நவராத்திரி திருவிழா 10_ நாட்கள் கடும் தவம் புரிந்த பகவதியம்மன் பரிவேட்டைக்கான புறப்பாடு பூஜைகள் மதியம் தொடங்கி நிறைவு பூஜை மாலை நிறைவு பெறும். கன்னியாகுமரியிலிருந்து 3_கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மகாதானபுரம் பகுதியில் பரி வேட்டைக்கு புறப்பட்ட நிகழ்வில் வெள்ளி குதிரையில்…
கோவில் விழாவுக்கு யானை வருமா.?வராதா.?
குமரி பகவதியம்மன் கோவில் விழாவுக்கு யானை வருமா.?வராதா.? பக்தர்களின் தொடர் போராட்டம். குமரி மாவட்டம் சுதந்திர இந்தியாவில் கேரள மாநிலத்தின் பகுதியாக இருந்தது. கேரளாவில் கோவில் விழாக்களில் யானைக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. குறிப்பாக குருவாயூரப்பன் மற்றும் திருச்சூர் பூரம்…
கன்னியாகுமரியில் குமரி சங்கமம் விழா..!
கலை பண்பாட்டுத் துறை(திருநெல்வேலி மண்டலம்) சார்பில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமப்பகுதியில் இன்று முதல் இரண்டு நாட்கள் மாலையில் விழாவாக இன்று மாலை (அக்டோபர்_11)ல் குமரி சங்கமம் விழா தொடங்கியது. கன்னியாகுமரியில் இன்று தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற, நம்ம ஊரு திருவிழாவில்…
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்…
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். வாகை சூட வா நண்பா புத்தகம்வெளியீடு விழாவில் விருந்தினர்கள் பேசினர். கன்னியாகுமரி மாவட்டம் இயல்பாகவே எழுத்தறிவு அதிகம் உடைய மாவட்டம். குமரி மாவட்டம் தொழிற்சாலைகளே இல்லாத மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் ஆசிரியர் பணியில் இருக்கும் மாவட்டம்…
கோவில் திருவிழாக்களில் யானையின் முக்கியஸ்தம்
இன்றைய குமரி மாவட்டம் பகுதிகள் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதி. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் கோவில் விழாக்களில் யானைக்கு முக்கிய பங்கு உண்டு. கேரள அரசின் அடையிளமே இரண்டு யானைகளுக்கு மத்தியில் சங்கு இருப்பது பேன்றதே கேரள அரசின்…
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் ரதயாத்திரை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடலில் எடுத்த புனித நீர் கலசங்களை வைத்து பூஜை செய்த பின் பெண்கள் புனித நீர் கலசங்களை சுமந்துக் கொண்டு 41 _ கிலோமீட்டர் தூரம் ரதத்தின் பின் நடந்து சென்று காளிமலக்கு செல்லும் செயல்…
நாகர்கோவிலில் மனித சங்கிலி போராட்டத்தில் தளவாய்சுந்தரம் தமிழக அரசுக்கு எதிராக கோசம்
அதிமுக பாஜக கள்ளக்காதலின் பாதையில் தளவாய்சுந்தரம் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை காவிகொடி அசைத்து தொடங்கி வைத்ததால் கட்சி மேலிடம் நடவடிக்கையா.? தமிழகத்தில் கோவை, குமரி மாவட்டம் பாஜக சற்றே செல்வாக்கு பெற்ற மாவட்டம். கடந்த ஞாயிறு (அக்டோபர்_6)ம் நாள் குமரி…





