• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • ‘நவ்ரஸ் கதா காலேஜ்’ திரைப்படத்தின் வித்தியாசமான விளம்பரம் காஷ்மீர்-கன்னியாகுமரி

‘நவ்ரஸ் கதா காலேஜ்’ திரைப்படத்தின் வித்தியாசமான விளம்பரம் காஷ்மீர்-கன்னியாகுமரி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ‘நவ்ரஸ் கதா காலேஜ்’ படத்திற்கான ப்ரோமோஷன்களை குரிந்து பிரவீன் ஹிங்கோனியா, புதிய பாலிவுட் மைல்கல். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை வழியாக இதற்காக விளம்பரத்தை தாங்கிய சிறப்பு விளம்பர வாகன பயணத்தை கன்னியாகுமரியில் ‘நவ்ரஸ்…

சுசீந்திரம் அக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) 4_வது மாநாடு

சுசீந்திரம் அக்கரையில் தோழர் கதிர்வேல் நினைவரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்யின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் 4 வந்து மாநாடு நடைபெற்றது. நிகழ்விற்கு கணேசன் தலைமை தாங்கினார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தனீஸ் கட்சி கொடியை இயற்றி வைத்தார். நிகழ்வில் அண்மையில் மரணம்…

கன்னியாகுமரி- காஷ்மீர் மாற்றுத்திறனாளி நலம் பாதுகாப்பு நல்லெண்ணப்பயணம்…

மாற்றுத்திறனாளி சமூகத்தில் மறுமலர்ச்சி மேஜிக் கலையுடன் கன்னியாகுமரி காஷ்மீர் பயணம் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளை சமூகத்துடன் பிணைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபல மேஜிக் நிபுணரும் மோட்டிவேஷன் பேச்சாளருமான கோபிநாத்…

குமரி மார்த்தாண்டம் மேம்பாலமும் தொடரும் பரபரப்பாக பாஜகவின் ஊழல்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக பொன். இராதாகிருஷ்ணன் ஒன்றிய அரசின் இரண்டு துறைகளில் இணை அமைச்சராக (செல்வம் கொழிக்கும் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறையின்) அமைச்சர் என்ற நிலையில், ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், பார்வதிபுரம், மார்த்தாண்டம்…

கன்னியாகுமரியில் ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாடு

கன்னியாகுமரியில் ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கன்னியாகுமரி புனித பீட்டர்ஸ் தேவாலயம் வளாகத்தில். ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாட்டின் இரண்டு நாட்கள் நிகழ்வின் முதல் நிகழ்வாக, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர்.ரன்ஜித் ஜெயசேகரன் தலைமையில் தொடங்கியது. இந்த…

மைலாடி _ வழுக்கம் பாறை காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை…

அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையில்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் பிரின்ஸ் வாழ்துறையுடன், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_ வது பிறந்த நாள் பாதயாத்திரை இன்று மாலை (அக்டோபர்_05)மாலை.…

குமரி மாவட்டத்தில் பிரபல ரவுடி சுயம்புலிங்கம் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் படுகொலைக்கு பின் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகை குற்றவாளிகள், நீண்ட காலமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் என காவல்துறை தேடி, தேடி பிடித்து கைது செய்து வரும் நிலையில், பழைய குற்றவாளிகளை…

அண்ணலின் அஸ்தி கட்டத்தில் படர்ந்த சூரிய ஒளி வட்டம்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படும் முன் கடற்கரை பகுதியில் வைத்து பொது மக்களின் அஞ்சலிக்கு பின் அன்று கடலில் கரைக்கப்பட்டது. அந்த காலக் கட்டத்தில் கன்னியாகுமரி கேரள அரசின் கீழ் இருந்தது. அன்றைய கேரள மாநிலத்தின் முதல்வர்…

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாளய அமாவாசை முன்னோர் நினைவாக புனித நீராடல்…

தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகமஹாளய அம்மாவாசை தினமான இன்று, கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் குவிந்த ஏராளமான பொதுமக்கள். எள், பச்சரிசி பழங்கள் வைத்து திதி கொடுத்ததோடு முக்கடல் சங்கமத்தில் பிண்டங்களை கரைத்து புனித நீராடினார்கள்.

காந்தி சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து சுப.உதயகுமார் போராட்டம்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_வது பிறந்த தினத்தின் கொண்டாட்டமாக, கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் குமரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செப்டம்பர் 8_ம் நாள் மருதக்கோட்டில் உள்ள…