வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்புமனு ஏற்பு…
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் எதிர் வரும் (நவம்பர்-13)ம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில், பிரியங்கா காந்தியின் வேட்பு மனு பரிசீலனைக்கு…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறித்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு…
பத்திர பதிவு சார் பதிவாளர்களின் லஞ்சம்
குமரி மாவட்டத்தில் பத்திர பதிவு சார் பதிவாளர்களின் லஞ்சம் வெறி தொடர்ந்து சிக்கும் சார் பதிவாளர்கள். குமரி மாவட்டம் கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில்…
இந்தியாவே திரும்பி பார்க்கும் வயநாடு
இந்திய வரலாற்றில் சுதந்திரம் அடைந்த இந்தியாவோடு இணைவதற்கு மறுத்த அன்றைய திருவிதாங்கூர் மன்னர் சித்திர திருநாளை, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் பட்டேல், திருவிதாங்கூர் மீது காவல் துறை மூலம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னே திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்திய ஒன்றிய…
பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள்..,
மன்னர் மாவேலியை போன்று பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள். புன்னகை முகத்துடன் மக்கள் கடலை கடந்த பிரியங்கா காந்தி. கேரள மக்கள் இயல்பாகவே மன்னர் மீது பாசமும்,மரியாதையும் கொண்டவர்கள். ஓணம் திருவிழா என்பது மன்னர் மாவேலி தன் நாட்டு மக்களை…
மீனவ கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்.
குமரி ஆரோக்கியம்புரம் முதல் நீரோடி வரை 42- மீனவ கிராம மக்கள்மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு, நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 49 மீனவ கிராமங்கள் உட்பட…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம்
குமரி மாவட்டம் கள்ளகடல் சீற்றம் காரணமாக சேதமடைந்த தேங்காய்பட்டிணம் துறைமுகபணிகளை படகில் சென்று ஆய்வு செய்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று இருப்பதாகவும், தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி போர்கால அடிபடையில் நடவடிக்கை…
குமரியில் முதல் எலக்ட்ரிக் பேருந்தின் நீண்ட பயணம்
காஷ்மீர்-கன்னியாகுமரி முதல் எலக்ட்ரிக் பேருந்தின் நீண்ட பயணம் (அக்டோபர்.04_18) மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் குமரியில் கொடி அசைத்து வரவேற்றார். இந்தியாவில் பல்வேறு அமைப்புகள், அரசியல் இயக்கங்கள். ஒரு சாதனை பயணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்வது போன்று, காஷ்மீரில் இருந்து…
அதிமுக-வின் 53_வது ஆண்டு விழா
அதிமுக என்ற அரசியல் கட்சியின் 53_வது அகவை தினத்தில், குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக அண்மையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜான் தங்கத்தை அறிவித்ததின் அடிப்படையில், குமரி மேற்கு, குமரி கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் என்ற…
கோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்
சுசீந்திரத்தை அடுத்த தேரூர் குறண்டியில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தஉபயதாரர்கள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், ஆய்வு…





