• Fri. May 3rd, 2024

கள்ளக்குறிச்சி

  • Home
  • பட்டாசு கடைகள் தீ விபத்து – நான்கு பேர் பலி, 10 பேர் தீவிர சிகிச்சை…

பட்டாசு கடைகள் தீ விபத்து – நான்கு பேர் பலி, 10 பேர் தீவிர சிகிச்சை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடைகள் பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பட்டாசு கடையில் ஏற்ப்பட்ட இந்த விபத்தால் அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடை ஆகியவைகள்…

பட்டாசு கடையில் தீ விபத்து!..

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டுவந்தது. அந்த கடையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடை…

11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம்!..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக வரும் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது,…

டெல்லியில் மர்மமான முறையில் தமிழக பெண் மரணம்!..

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் லட்சுமி. அவர் தன்னுடைய பெற்றோருடன் டெல்லியில் தங்கி அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல இன்றும் பணிக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்று கொஞ்ச நேரத்தில் அவர் மின்சாரம்தாக்கி உயிரிழந்ததாக அழகு நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.…