• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோடு

  • Home
  • ஒரே வாரத்தில் மூன்று பிரசவங்களை பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

ஒரே வாரத்தில் மூன்று பிரசவங்களை பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

அடர்ந்த மலைப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று பிரசவங்களை பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.ஈரோடு மாவட்டம் தாளவாடி அறுளாவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவருடைய மனைவி காவியா (23 வயது) நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று இரவு 10:52…

பவானியில்ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

பவானியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை அலைக்கழிக்கும் வைரமங்கலம் ஊராட்சி அலுவலர்கள்.கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.ஈரோடுமாவட்டம் பவானி ஊராட்சியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி 500க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.…

சத்தியமங்கலம் அருகே யானை மிதித்து விவசாயி படுகாயம்

சத்தியமங்கலம் அருகே யானை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்ததால் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார்.சத்தியமங்கலத்தை அடுத்த ராம பையனூரை சேர்ந்தவர் அம்மாசை குட்டி (வயது 62). இவருடைய மனைவி தேவிமணி (55). இவர்கள் ராமபையலூர் பகுதியிலேயே தோட்டம் அமைத்து அங்கேயே…

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியாகாந்தியின் பிறந்தநாள் விழா

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தியின் 76வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் டாக்டர் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்றது. மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் பூந்துறை அங்காளம்மன் திருக்கோவிலில்…

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர், கெம்பநாயக்கன் பாளையம், அரியப்பம் பாளையம் உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசின் மின் கட்டண…

நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய தெற்கு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,நம்பியூர், எலத்தூர் பேரூராட்சி அதிமுக…

குஜராத் தேர்தலில் வெற்றி ஈரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பவானி ஆந்தியூரில் குஜராத் தேர்தலில் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் பாரதிய ஜனதா கட்சியினர் குஜராத் மாநில தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி…

சத்தியமங்கலம் அருகே சாராயம் விற்பனை செய்தவர் கைது

சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி கோட்ட பாளையத்தில் சாராயம் விற்பனை செய்தவர் கைதுபுஞ்சை புளியம்பட்டி அருகே கோட்டபாளையத்தில் கள்ள சாரய விற்பனைநடைபெறுவதாக புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)முருகேசன் சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ரபி, தனிபிரிவு…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பவானி ஊராட்சிக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளரின் சாதி வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பொறியாளர் செல்வராஜை செயற்பொறியாளர்கள் சண்முகசுந்தரம், தேவராஜ் ,பரமேஸ்வரன் ஆகியோர் சாதியின் பெயரை சொல்லி…

ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடக்கம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினர்.புதிய கட்சியின் மாநில நிறுவனர் தலைவர் ஈ.கே.சிலம்பரசன் கட்சியின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை விளக்கி பேசும் போது –ஜனநாயகத்தை வென்றெடுப்போம்…