• Thu. Apr 25th, 2024

ஈரோடு

  • Home
  • உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் -அமைச்சர் முத்துசாமி ஆதரவு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் -அமைச்சர் முத்துசாமி ஆதரவு

ஈரோடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பல அமைச்சர்கள் அவரது 45 வது பிறந்தநாள் (நவ 27) கொண்டாட்டத்தின் போது விருப்பம் தெரிவித்தனர். அதற்கு வீட்டு வசதி துறை அமைச்சர்…

ஜான்பாண்டியன் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடிய கட்சியினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன டாக்டர் பே ஜான் பாண்டியன் பிறந்தநாளை ஒட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் ஏ செல்வராஜ் தலைமையில் ஈரோட்டில் உள்ள முக்கிய…

நிலம் அற்றோருக்கு நிலம் கொடுக்க மாத்தூர் மக்கள் கோரிக்கை

அந்தியூர் ஈஸ்வரன் கலந்து கொண்ட மாத்தூர் நில குடியேற்ற பயனாளிகள் நல சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் மாத்தூர் கிராமத்தில் நில குடியேற்ற பயனாளிகள் நலச் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக…

நம்பியூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய கூட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.பனைமரத் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய திமுக…

இரண்டு வாரத்தில் 45 பாம்புகளைப் பிடித்த பாம்பு பிடி வீரர்

ஈரோடு சேர்ந்த பாம்பு மீட்பாளர் யுவராஜ் 2 வாரங்களில் 45 பாம்புகளை பிடித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இயங்கி வரும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை வளாகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் சுமார் 9 அடி நீளம் உள்ள…

14 கோடி சொத்து அபகரிப்பு- தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

அதிமுக பஞ்சாயத்து தலைவர் உட்பட 6 பேர் மீது தங்களது சொத்தை அபகரித்ததாக தம்பதியினர் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன் சொத்தை…

காங்கிரஸார் ஒற்றுமை காக்க வேண்டும்- பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும்.என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம் பி பீட்டர் அல்போன்ஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல் மற்றும்…

ஈரோடு தினசரி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில் ஆணையாளரிடம் மனு

ஈரோடு தினசரி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது ..கடந்த காலத்தில் கொரோனா தொற்றால் ஆர்.கே.வி சாலையில் இயங்கி வந்த நேதாஜி தினசரி சந்தை தற்போது புதிய பஸ் நிலையம் பின்பு இயங்கி…

மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுக பாஜக மோதல்

திமுக பாஜக மோதல், போலீசார் குவிப்பு… ரத்தம் சொட்ட சொட்ட பாஜக நிர்வாகி காவல் நிலையத்தில் தஞ்சம்..ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.இதில் திமுகவில் 13 கவுன்சிலர்களும் பிஜேபி யில் 2 கவுன்சிலர்களும் உள்ளனர் .இந்த நிலையில் மொடக்குறிச்சி…

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

பெரும்பான்மையான பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக பொருளாதார அளவுகோல் என்ற பெயரில் சமூக ரீதியான இட ஒதுக்கீட்டு கொள்கையை சிதைக்கக் கூடாது.உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு தரும் 103 வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தை திரும்ப…