• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானலில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 2…

குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாடு..,

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் 28 வது மலர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நூற்றுகணக்கான பக்தர்கள் வழிபாடு, நவதானியங்களை கொண்டு உருவாகிய கடவுளின் படங்களை கண்டு பரவசம் அடைந்தனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில்…

மரக்கன்றுகளை வழங்கிய அமைச்சர்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் துவங்கிய பப்பிஷேம் தனியார் துணிக்கடையை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து குத்து விளக்கை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி.செந்தில்குமார் சின்னத்திரை…

தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 அடி நீளம் உள்ள தேசியக் கொடியின் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் தீவிரவாதிகளை அளித்து வெற்றி பெற்றதை கொண்டாடும்…

காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி யூனியன் கோம்பைப்பட்டி கிராமம் பெருமாள் கோவில்பட்டியில் அமைந்துள்ள கன்னி மூல கணபதி, காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காசி ராமேஸ்வரம்,திருச்செந்தூர், அழகர்கோவில், திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் அழைக்கப்பட்டு…

கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது..,

பழனி திண்டுக்கல் சாலையில் கல்லூரி மாணவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் திடீரென திண்டுக்கல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பால சமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன்,…

ரோப் காரில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி..,

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மலை மீது எளிதாக சென்று வர வசதியாக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

வங்காளதேசத்தை சேர்ந்த 29 நபர்கள் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கிளாசிக் போலோ எனும் பின்னலாடை நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பனியன்கள், உள்ளாடைகள் தயார்…

மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள்..,

தமிழகத்தில் ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் மலர் கண்காட்சி தொடங்கி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சச்சினானந்தம், மாவட்டவாட்சியர் சரவணன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம்…

தேங்கிய தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே தென்னம்பட்டியில் நேற்று மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் குளிக்கச் சென்ற நிஷாந்த் என்ற பள்ளி மாணவன் பலியானான். இதனை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…