• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ!!

வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ!!

நத்தம் அருகே விவசாயின் வீட்டில் பூத்த வருடத்துக்கு ஒருமுறை இரவில் மலர்ந்து இரவிலேயே குவிந்து விடும் பிரம்ம கமலம் பூ. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது ‘நிஷாகந்தி’ எனப்படும் ‘பிரம்ம கமலம்’ பூ. சிவபெருமானுக்கு விருப்பமான மலராக கருதப்படுகிறது. மிகுந்த மணம்…

நத்தம் அருகே புளியமரத்தில் பற்றி எறிந்த தீ..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில்  தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் 100 ஆண்டுகள் பழமையான புளியமரத்தில் மையப் பகுதியில் இருந்து இன்று காலை முதலே புகை வெளியாகி அப்பகுதியே  புகைமூட்டமாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் புளிய மரத்தின் மையப்பகுதியில் தீ மளமளவென…

அங்காள ஈஸ்வரி பெருமாள் கும்பாபிஷேக விழா..,

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள பாலராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி , பெருமாள் , அருள்மிகு சோமாவீரன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தம் பெற்று சாமி தரிசனம். திண்டுக்கல் அருகே 14 ஆண்டுகளுக்கு…

ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் மகிழ்ச்சி..,

நாடு முழுவதும் வருகின்ற 7 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் சமைப்பதற்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு வழங்குவதற்காகவும் ஆடுகளை அதிகளவில் வாங்குவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஆட்டுச் சந்தைகளில் நத்தம் பகுதியில் நடைபெறும்…

படகு போட்டி மற்றும் படகு அலங்கார போட்டி.,

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும். இந்நிலையில் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தாலும் கோடை விடுமுறை கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கொடைக்கானலுக்கு…

கோவில் திருவிழாவில் வாக்குவாதம்..,

வக்கம் பட்டியில் கோவில் திருவிழாவில் இடப் பிரச்சினை காரணமாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை தூக்கிச் சென்று அப்புறப்படுத்தியதில் ஒருவர் சாலையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே…

இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி..,

நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி மூன்று பேர் காயம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விளாம்பட்டி பள்ளிவாசல் அருகே கோமணாம்பட்டியை சேர்ந்த தர்மா (வயது 42) என்பவரும் அவரது உடன்பிறந்த சகோதரி…

விடியா தி.மு.க அரசின் அலட்சியம்..,

அரசு இப்பணிகளை மேற்கொள்ளாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் நிதி திரட்டி ரூ. 1 இலட்சம் செலவில் தெற்கு மடை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ..,

திமுக இளைஞர் அணி அமைப்பாளரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டனர். அதுசமயம், திண்டுக்கல் மாநகர திமுக இளைஞர் அணி பகுதி அமைப்பாளர்கள் கார்த்திக், பாலாஜி, டேனி, சோலை…

சுற்றுலா பயணியை தாக்கும் உள்ளுர் வியாபாரி..,

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை தாக்கும் உள்ளுர் வியாபாரி மற்றும் பொதுமக்கள் காவல் துறை கடும் எச்சரிக்கை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெளி மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்…