• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • பல்லாங்குழி சாலை இதுதானா?

பல்லாங்குழி சாலை இதுதானா?

கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்படும் பல்லாங்குழி சாலைகள்

குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் சூழ்ந்துள்ள மழை நீர்.., நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்..!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், சொக்குப் பிள்ளை பெட்டி ஏழாவது வார்டில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் ஆனது செல்ல வழி இன்றி குளம் போல் தேங்கி உள்ளது.இவ்வாறு மழைநீர் தேங்கி இருப்பதால் அதிக அளவில் கொசுக்கள்…

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 120 பேர் மீது வழக்கு பதிவு, 55 கடைகளுக்கு சீல், ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் உணவு பாதுகாப்பு…

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கு – திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேட்டி…

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கிய வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் சம்பந்தம் உண்டு. அமலாக்க துறையை வைத்து தேர்தலுக்காக பணம் வசூலிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று 02.12. 23 திண்டுக்கல்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது பற்றி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்

🔲 • அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்தி விடுவதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். 🔲 • லஞ்சம் தராவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார்.…

அரசு மருத்துவரிடம் லஞ்சம் – அமலாக்கத்துறை அதிகாரி கைது.., லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகை விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக காத்திருப்பு..,

அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்த விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகை விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக காத்திருப்பு.., திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்…

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற மதுரை அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்…

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் லஞ்சம் பெற்ற மதுரை அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து15 மணி நேர விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை…

அரசு மருத்துவரிடம் லஞ்சம்.., அமலாக்கத்துறை அதிகாரி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை…

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அங்கிட் திவாரி பணியில்…

அமைச்சர் பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அணிவித்த அமைச்சர் கே.என்.நேரு..!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அமைச்சர் கே.என். நேரு அணிவித்தது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில்…

தாண்டிக்குடி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீபம் சொக்கப்பணம் ஏற்றும் காட்சிகள்…

தாண்டிக்குடி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பான் கொழுத்தப்பட்டடு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள்…