முன்னாள் முதல்வரை விட மக்கள் பத்து மடங்கு அறிவாளிகள், அண்ணாமலை விமர்சனம்
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புளியகுளம் பகுதியில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,கோவை தெற்கு தொகுதியில் தனி அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணமான…
குமரகுரு கல்லூரியில் விளையாட்டு அறிவியல் தேசிய மாநாடு !!
கோவை குமரகுரு லிபரல் ஆர்ட்ஸ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் கலையரங்கில், குமரகுரு ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துவக்கத்துடன், விளையாட்டு குறித்த புதிய நுண்ணறிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மூன்று நாட்கள் தேசிய விளையாட்டு அறிவியல்…
கோவையில் தயாராகும் அரசியல் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள்
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, அரசியல் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் கோவையில் நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக…
கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்
நாம் தமிழர் கட்சி சார்பில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நாம் தமிழர் கட்சியின் கோவை பாராளுமன்ற…
கரூர்காரருக்கு கோவையை தெரியுமா..?கரூர்காரர்களுக்கு கோவை பருவநிலை பற்றி என்ன தெரியும்..?
நான் கோவைக்காரன் ஊரின் கிளைமட்டும் தெரியும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரவும் தெரியும் – கோவை அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பேட்டி… கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது…
அண்ணாமலை பகல் கனவு காண்பதாக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சித்துள்ளார்..
கோவையில் த.மு.மு.க.மத்திய மாவட்டம் சார்பாக குணியமுத்தூர் பகுதியி்ல் சமுதாய ஒற்றுமை இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பாக…
கோவையில் நவீன தொழில் நுட்ப வசதகளுடன் கூடிய புதிய கிளையை டென்டல் பே துவங்கியது.
கோவையில் பல் மருத்துவம் தொடர்பான டென்டல் பே மருத்துவமனை தனது புதுப்பிக்கப்பட்ட நவீன தொழில் வசதிகள் அடங்கிய புதிய கிளையை தடாகம் சாலையில் துவங்கியது.. பற்கள் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளாக சாய்பாபாகாலனி…
மருத்துவமனையில் அனுமதித்துள்ள ஈரோடு மதிமுக எம்பி-யை பார்த்து திரும்பிய துரை வைகோ.
ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை…
கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து – மூன்று வாகனங்கள் எரிந்து நாசம்
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமாக காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கலைமகள் பள்ளி அருகே நான்கு சக்கரம் பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. அதன் அருகே இருந்த காலி இடத்தில் பழுது பார்க்க வந்த 8…
நாங்கள் சொந்தக் காசில்தான் டீ குடிப்போம் அண்ணாமலை ஆவேசம்
எடப்பாடி பழனிச்சாமி டீ குடிப்பதற்கு கூட யாரிடமாவது பணம் வாங்கித்தான் குடிப்பார் போல எனவும், நாங்கள் டீ குடிப்பது என்றாலும் சொந்தக் காசில் டீ குடிப்போம், இதுதான் எங்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என பா.ஜ.க மாநில தலைவர்…





