கட்டுப்படாத இரண்டு யானைகள் கரோலில் அடைப்பு ..
ஆனைமலை புலிகள் காப்பகம் உலர்ந்தி டாப்சிலிப் பகுதியில் பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத இரண்டு வளர்ப்பு யானைகள் கரோலில் அடைப்பு. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் கும்கி கலிம் சின்னதம்பி, அரிசி ராஜ என…
தங்கக்கட்டி விற்பனையில் மோசடி செய்த மூவர் கைது!
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் தங்கக்கட்டி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் முதலிப்பாளையம் சேர்ந்த நெசிலா. இவரது கணவர் ஷேக் அலாவுதீன், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் லேத் வொர்க் ஷாப் தொழில்…
சின்னார்பதி பகுதியில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சின்னார்பதி பகுதியில் பழங்குடியினர் மக்கள் நாற்பத்தி எட்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் வந்து சின்னார்பதி உள்ள மா கூந்தப்பனை வாழை…
5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் கடந்த அக்டோபர் மாதம் மர்ம நபர்கள் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர்…
பொள்ளாச்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
பொள்ளாச்சி நந்தனார் காலணிக்கு உட்பட்ட 10வது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி அருணாசலம், நகர பொருளாளர் வடுகைகனகு, ஜேம்ஸ் ராஜா, மா.சுந்தரம்,…
பொள்ளாச்சி டாப்சிலிப்பில் பொங்கல் கொண்டாட்டம்!..
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன! தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்கு ஆண்டு தோறும்…
பொள்ளாச்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸார்!
பொள்ளாச்சி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் DSP அலுவலக வளாகத்தில் இந்து,கிறிஸ்டியன்,…
கிணத்துக்கடவில் 9 மயில்கள் கொலை! வனத்துறையினர் விசாரணை!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்ற விவசாயி தோட்டத்தில் மயில்கள் கொன்று வாழைதோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாக பொள்ளாச்சி வனசரக அலுவலர் புகழேந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள குப்புசாமியின் தோட்டத்திற்க்கு…
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்-5 போர் படுகாயம்
பொள்ளாச்சியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்,5 பேர் படுகாயம். பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றது. சாலையில் குறுக்கே தடுப்பு சுவர் உள்ளதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் வால்பாறை…
பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து இயக்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம்!
பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை பகுதியில் சேர்ந்த தலித் சிறுவன் ஹரிஹரன் மூன்று ஆண்டுகளாக ஆனை மலை சார்ந்த மேஜர் ராமசாமி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த ரஞ்சிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும்…




