மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்கள்
பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் SDPI சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி சார்பில் கோவை உக்கடம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…
பைனான்ஸ் ஊழியர்களை நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது…
லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்களை நாய் விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ்…
நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை
நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவங்கியுள்ளது. பற்கள் தொடர்பான சிகிச்சையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மையம் கோவை சரவணம்பட்டி பகுதியில் துவங்கியுள்ளது. இந்திய…
விளம்பரத்துறையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
விளம்பரத்துறையில் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக, கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் கிளப் ஆகியோர் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பத்திரிக்கை, ஊடகம் மற்றும் பிற துறை தொடர்பான விளம்பர…
கோவையில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டரால் பரபரப்பு
அம்பேத்கர் நினைவு நாளான இன்று, கோவையில் தவெக தலைவர் நடிகர் விஜய் அம்பேத்கர் குறித்த நூலை வெளியிடுகிறார். இவ்விழாவை முன்னிட்டு, கோவையில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டாரில் 2026ல் சாணக்கியர் ஆட்சி எனக் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில்…
கோவையில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையின் கணவருக்கு இருதய நோய்க்கு பண தேவை : விருப்ப ஓய்வு பெற்று ஓராண்டு முடிந்தும் வட்டார கல்வி அலுவலர் பணத்தை பெற்றுத் தராத காரணத்தால் கோவையில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, மதுக்கரை…
ஜெயலலிதா மறைந்த 8_ம் ஆண்டு நினைவு நிகழ்வு…
குமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத்தில் ஜெயலலிதா மறைந்த 8_ம் ஆண்டு நினைவு நிகழ்வு நடை அதிமுக-வின் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த 8_வது ஆண்டை அதிமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரை மகேஷ் தலைமையில், கொட்டாரம் சந்திப்பு காமராஜர்…
அச்சத்தில் மொட்டை மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர் !!!
வீட்டு காம்பவுண்டுக்கு உள்ளேயே வந்து விடும். வீட்டு அருகே வந்த ஒற்றை யானை – அச்சத்தில் மொட்டை மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர் !!! கோவை, துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில…
மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி
தமிழ்நாடு காவல் துறையின் பணிபுரிய உள்ள காவலர்கள். கோவை பி.ஆர்.எஸ் பள்ளியில் பயிற்சி !!! கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் மதுரை…
இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் இந்துத்துவ…




