• Fri. May 15th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை அவினாசி சாலையில் விமான நிலையம் அருகே இந்தியன் ஒட்டல் நிறுவனம், ஜின்ஜர் ஓட்டலை துவங்கியது

கோவை அவினாசி சாலையில் விமான நிலையம் அருகே இந்தியன் ஒட்டல் நிறுவனம், ஜின்ஜர் ஓட்டலை துவங்கியது

இந்தியாவின் முன்னனி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான, இந்தியன் ஒட்டல் நிறுவனம் தனது ஜின்ஜர் ஓட்டலை விமான நிலையம் அருகே அவினாசி சாலையில் துவங்கியது. தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் கோவை முதலாவது இடத்தில் உள்ளது. பல முன்னனி நிறுவனங்கள் கோவையில்…

கோவை செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டம் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மதரஸா அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட…

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனையில் இரைப்பை குடல் சிகிச்சைக்கான தனி பிரிவு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனை தனது சேவையை விரிவு படுத்தும் விதமாக இரைப்பை குடல் சிகிச்சைக்கான தனி பிரிவை துவக்கியது. கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் அனைத்து வசதிகளும் கொண்ட முன்னணி மருத்துவமனையாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள…

தமிழ்நாடு சிறுபான்மை மாநில ஆணையத்தின் உறுப்பினராக கோவையை சேர்ந்த ஜெ.முகம்மது ரபீக் தேர்வு

ஜீவ சாந்தி அறக்கட்டளையினர் சார்பாக தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் முகமது ரஃபிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும்,…

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று ரவுடிகள் கைது

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று ரவுடிகளை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பிக்க முயன்ற இருவருக்கு கால் முறிந்தது. கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால்…

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும், கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.…

அனைத்து விதமான ஃபென்சிங் எனும் வாள் வீச்சு சண்டை போட்டிக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக கோவையை சேர்ந்த சரவணன் தேர்வு

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியை முடித்து கோவை திரும்பிய சரவணனுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு போட்டியில் , பாயில், சேபர், எப்பி’ ஆகிய மூன்று பிரிவின் கீழ்,…

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து,ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை…

கோவையில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா

கலெக்‌ஷன் டீம் என்ற பெயரால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை மக்களை காப்பாற்ற தமிழக அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என நிறுவன தலைவர் இப்ராஹீம் பாதுஷா கோரிக்கை.. கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் கோவை…

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் !

கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் ! புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு நோயாளிகள் காத்திருப்பு. மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி…