இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் ரயில் பயணிகள் பாதுகாப்புகுழு..,
பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வைரவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர்…
இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை..,
சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கும் பழைய பெருங்களத்தூர் பகுதிக்கு செல்வதற்கும் மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திடீரென சிறிது நேரம் மழை பெய்தது.…
சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 31 மாணவர்களுக்கு 35 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் 13வது மற்றும் 14வது பட்டமளிப்பு விழா…
திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் நிறுத்தப்பட்டது..,
சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு, 166 பயணிகள் உட்பட, 173 பேருடன் புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயன்கள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பழுது…
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு..,
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம்…
தமிழக சட்டமன்றம் ஸ்டாலின் மன்றமாக உள்ளது – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல், ஸ்டாலின் மன்றமாக உள்ளது. நீட் தேர்வு, குறித்து அனைத்து கட்சி கூட்டம் என்பது யாரை ஏமாற்ற? நீட் பிரச்சனையில் முதலமைச்சரும், துணை அமைச்சரும் செலெக்ட்டிவ் அம்னீஷியாக உள்ளார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் அதை பயன்படுத்த முடியாது – அமைச்சர் முத்துசாமி பேட்டி…
ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரு நாளில் கொட்டி தீர்த்தால் எங்கு தண்ணீர் நிற்கும் என்பதை நம்மால் முடிவெடுக்க முடியாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் நீ அதை பயன்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். சென்னை பரங்கி…
ஈயும் ஆடாது,மயிலும் ஆடாது ,குயிலும் ஆடாது!!! ஆர் பி உதயகுமார் விமர்சனம்..,
டெல்லியில் இருந்து ED வந்து,எல்லா டேட்டாவையும் எடுத்திருப்பதாகவும் ,திமுகவுக்கு எல்லா கதையும் முடிந்தது சட்டசபையில் திமுக அமைச்சர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை என்றும், ED வந்துவிட்டால் ஈயும் ஆடாது,மயிலும் ஆடாது ,குயிலும் ஆடாது எல்லாவற்றையும் தாத்தா எடுத்துட்டு போயிட்டாங்க. கோர்ட்டுக்கு போனாலும்…
8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவின் விவரம்: சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல்…
தர்பூசணி உண்பதில் மக்களுக்கு அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோடையில் நீர்ச்சத்து மிக்க தர்பூசணி பழங்களை உண்பதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 391 பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக…




