• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • சிவன் சிலை உட்பட 5 சிலைகள் மாயம் பெண்கள் போராட்டம்..,

சிவன் சிலை உட்பட 5 சிலைகள் மாயம் பெண்கள் போராட்டம்..,

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட கீழ்கட்டளை செல்லியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திரெளபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த சுமார் 4 ஆண்டுகளாக சிவன் சிலை…

இரு அணிகளாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுகவினர்..,

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டமன்றக் கூட்டமும் தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டமுமான இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், கோட் சூட்…

வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு..,

மறைமலைநகரில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 43வது ஒற்றுமை எழுச்சி மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர்களின் 43வது ஒற்றுமை எழுச்சி மாபெரும் மாநில மாநாடு உற்சாகமாக நடைபெற்றது.…

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி..!

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை விஜய் சேதுபதி வெளியிட்டார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை…

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையில் இன்று பயிற்சி..,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்து முடிந்தது.வரும் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி…

பணமோசடி வழக்கு -தயாநிதி அழகிரி சார்பில் தந்தை மு.க.அழகிரி மனு தாக்கல்..,

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முடக்கியுள்ள தனது சொத்துகளை விடுவிக்கக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடத்தக்க அம்சமாக, தயாநிதி அழகிரிக்கு பதிலாக அவரது தந்தை மு.க.அழகிரி…

அகில இந்திய அளவில் ஸ்ரீசைதன்யா கல்வி நிறுவனம் சாதனை..,

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் ஜே இ இ மெயின் தேர்வு 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் இந்த ஆண்டு அபாரமான வெற்றியை பெற்று சாதனை…

தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் – நாங்க இருக்கோம்!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி…

மகதி என்ற மக்கள் கண்காணிப்புத் திட்டத்தின் தொடக்க விழா!

“மகதி” என்ற மக்கள் கண்காணிப்புத் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை வேங்கைவாசல் ஐந்தாவது வார்டில் முதற்கட்டமாகச் இந்த மகதி செயலி செயல்படுத்தப்பட உள்ளது. மகதி செயலியின் அறிமுக விழா குறித்தான செய்தியாளர் சந்திப்பு சென்னை மேடவாக்கம், வேங்கைவாசலில் நடைபெற்றது.…

பெண் குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர்..,

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், கடப்பேரி பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி…