திமுக அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்..,
சென்னை அடுத்த தாம்பரத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற இந்த…
“எனக்கு நயன்தாரா வேணும்” – சி.வி. சண்முகம் மீண்டும் சர்ச்சை பேச்சு…
கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை கண்டித்தும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மார்ச் 17 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் அதிமுக…
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் சிக்கிய ரூ. 55 ஆயிரம்..,
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தாணா தெருவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டனர். அப்போது பைக்கில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த இர்ஷாத் அகமது என்பவரை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.…
தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல்., மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை..,
தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…
பழுதான பேருந்தை இயக்கிய ஓட்டுனர் முடிச்சூர் அருகே பரபரப்பு..,
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, பார்வதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் இடையே இயக்கப்படும் 583 வழித்தட அரசு பேருந்து திடீரென பழுதடைந்து…
புத்தேரி ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு பொதுமக்கள் போராட்டம்..,
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண் 21க்கு உட்பட்ட புத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள…
காவலர் குடியிருப்பில் உலக மகளிர் தின விழா..,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சி ஒன்பதாவது வார்டில் உள்ள காவலர் சொந்த இல்ல குடியிருப்பு வளாகத்தில் சிறப்பான மகளிர் தின விழா நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் மேலக்கோட்டையூர் காவலர் சொந்த…
தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர்..,
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உருவெடுத்துள்ளது, உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததன் மூலம் இப்பகுதி இன்று முக்கிய உற்பத்தி மையமாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2024–25ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி…
துக்க நிகழ்வில் தொழிலதிபரிடம் பணம் கேட்டு தாக்குதல்..,
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த மெர்லின் தாம்சன் என்ற தொழிலதிபர் கவின் ஏஜென்சிஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வேல் பழனி எனும் வின்சன் பால் என்பரிடம் ரூபாய் 45 லட்சம் கடந்த…
ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு..,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு சென்னை P.T. தியாகராஜர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு…




