மெட்ரோ திட்டத்தில் தானியங்கி ரயில் இயக்கம்
சென்னையின் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தானியங்கி மெட்ரோ ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், 2வது மற்றும் 3வது கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள்…
அப்பல்லோ மருத்துவமனை சாதனை
அப்பல்லோ மருத்துவமனை 500வது ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையை செய்து முடித்து சாதனை படைத்துள்ளது.இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள்..,ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம் 30 முதல் 60 வயதுடைய…
புதிய உச்சத்தில் தங்கம் விலை
அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள்…
தீபாவளி பண்டிகை : பாதுகாப்பு பணியில் 18ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிக்காக 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகமாக கூடும்…
உதயநிதி பெயரைச் சொல்லி போலீசாரை மிரட்டிய தம்பதி
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில், ரோந்து போலீசாரிடம் துணை முதல்வர் உதயநிதியின் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று, மெரினா கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது காரை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி…
ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர்:
நிலத்தை அபகரிக்கும் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர். பாதிக்கப்பட்ட நபர் பேட்டியளித்துள்ளார். சென்னை மாங்காடு பலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வரும் சரத்குமார் என்பவர் தனது நிலத்தை அந்த பகுதியை சார்ந்த ரவுடிகள் ஆக்கிரமிக்க இரவு நேரங்களில் குடி போதையில்…
தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை புறநகரில் இருந்து 11176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது.., அக்.31-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அக்.28 முதல் 30 வரை சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,…
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் தங்கம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. நேற்று சவரன் ரு.57ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை, இன்று ரூ.58ஆயிரத்தை நெருங்கி இல்லத் தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது.…
த.வெ.க தொண்டர்களுக்கு பயிலகம் ஆரம்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு பயிலகத்தை நடிகர் விஜய் இன்று சேலத்தில் தொடங்கியள்ளார்.சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து, தனது கட்சியின் முதல் மாநாட்டை வரும் அக்டோபர் 27ஆம்…
சென்னை பூர்விகா நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு
செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் பூர்விகா நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செல்ஃபோன் விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருவது பூர்விகா நிறுவனம். இந்நிறுவனம் 2004ல் தொடங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியா முழுவதும் 400க்கும்…








