பகலில் வெயில், மாலையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் எனவும், மாலையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.தென்மேற்கு பருவமழை முடிந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வங்கக்கடல் பகுதியில் உருவான…
தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு அழைப்பு
சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், தேமுதிகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்…
த.வெ.க முதல் மாநாட்டிற்கு தொடரும் சிக்கல்
விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில்…
விமான நிலையத்திற்குள் செல்லும் அரசுப் பேருந்துகள்
சென்னையில் கனமழை காரணமாக விமான நிலையத்திற்குள் இருக்கும் பயணிகள் வாடகை காரோ, ஆட்டோவோ கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், மாநகர பேருந்துகள் விமானநிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி வருவது அனைவராலும் பாராட்டப்படுகிறது.தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கன மழை எச்சரிக்கை…
எஸ்.பி.வேலுமணி கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு …
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றது. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில்…
வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம்
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது..,இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பை விட 84விழுக்காடு கூடுதலாக மழை…
சென்னையில் தொடர் மழை, வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி…
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி, வாரவிடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை முடிந்து இன்று அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட, சென்னையில்…
சென்னைக்கு ரெட் அலர்ட் :
இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதன் காரணமாக, சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் இருந்து சென்னைக்கு தமிழகர் பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து
திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அதில் 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று…








