• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • நகைப் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது..,

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது..,

கோவை மாநகரில் கடைவீதி, ராமநாதபுரம், சுந்தராபுரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ஆர்எஸ் புரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக தொடந்து புகார்கள் வந்து உள்ளது.…

8 ஆம் வகுப்பு மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்., பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ய கோரிக்கை..,

கோவையில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், வன்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள தனியார் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்யக் கோரி…

கேரளாவிற்கு கடத்த முயன்ற கள்ள சாராயம் பறிமுதல்..,

தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 7 லிட்டர் சாராயத்தை தமிழக எல்லை முந்தல் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். தேனி மாவட்டம் தமிழக கேரள…

காரை ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம்..,

புதுச்சேரி அண்ணா சாலையில் இயங்கும் பிரபலமான பப்பில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மது போதை அதிகமாகவே அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததுடன் தட்டிக் கேட்ட ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது…

ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..,

ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல் – 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை – 5 நாட்களாகியும் கடத்தப்பட்ட நபர் மீட்க முடியாத நிலையில் 8 தனிப்படை காவல் துறை தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல்…

மாவட்டச் செயலாளர் வீட்டிற்குள் மர்மமாக உயிரிழப்பு..,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (60). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி, இவரை பிரிந்து…

காணிக்கையை மூட்டையாக கட்டிச் சென்ற மர்ம நபர்..,

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று திரௌபதி அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும்…

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், போக்சோ-வில் கைது !!!

13 வயது சிறுமியை கடத்திச் செல்லப்பட்டு திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது தொடர்பாக போக்சோ வில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து…

வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே நேற்று (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம்…

மிதுன்சக்கரவர்த்தி கைது …மருத்துவமனையில் அனுமதி!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில், தனியார் பள்ளியை யார் ? நிர்வகிப்பது என்ற தகராறில், பள்ளி தாளாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், பழனி செட்டிபட்டி பேரூர் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஒப்படை இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவுடன்…