ஆக்கிரமிப்பு அகற்றிய ஆத்திரத்தில் கொலை முயற்சி!
மதுரை காளவாசல் பெத்தானியபுரம் ஆசைதம்பி தெரு என்னும் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவரும் சதிஸ்குமார் என்ற கூலித்தொழிலாளி அவரது வீட்டிற்கு செல்லும் பாதையில் தனிநபர் இடத்தில் வசந்த முத்து மாரியம்மன் என்ற பெயரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது வீட்டிற்கு செல்வதற்கான…
ராஜேந்திர ஹகாவானே மருமகள் தற்கொலை..,
மும்பையைச் சேர்ந்தவரும், என்சிபி (தேசியவாத காங்கிரஸ்)அஜித் பிரிவின் முன்னாள் தலைவருமான ராஜேந்திர ஹகாவானே மருமகள் வரதட்சணை கொடுமை காரணமாக புனேவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு உதவியதாக கர்நாடக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது…
கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது..,
பழனி திண்டுக்கல் சாலையில் கல்லூரி மாணவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் திடீரென திண்டுக்கல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பால சமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன்,…
வங்காளதேசத்தை சேர்ந்த 29 நபர்கள் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கிளாசிக் போலோ எனும் பின்னலாடை நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பனியன்கள், உள்ளாடைகள் தயார்…
கோயிலில் குத்துவிளக்கு திருட்டு!!
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காரைக்கால் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இரவு அங்கேயே தங்கியிருந்து…
22 கிலோ கஞ்சா பறிமுதல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உசிலம்பட்டி மற்றும் எழுமலை பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த…
40 சவரன் நகைகள்,1.50 லட்சம் பணம் கொள்ளை!!
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலாஜி (வயது-42) இவர் ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி தனது மகளை அருகே உள்ள டியூஷன் அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது…
மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம்..,
மீண்டும் மீண்டும் மீறப்படும் சட்டம், தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அத்துமீறி அதிகாரிகள் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி இரவு நேரத்தில் அமைக்கப்படும் புதிய ராட்சத பேனர்கள் உயிர் பலி ஏற்படும் முன் தடுக்குமா? மக்கள் நலனை கருத்தில்…
10 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தென்பழஞ்சி கிராமத்தில், 1990 ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்டோர் டைமண்ட் சிட்டி என்ற பெயரில் வைரத் தேவரின் மகன் வேலுச்சாமி என்பவரிடம், ஒவ்வொருவரும் தலா 5.5 செண்டு வீதம் மொத்தம் 300 பேருக்கும் மேற்பட்டோர் பணத்திற்கு…
போதை வஸ்துகள் காருடன் பறிமுதல்..,
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்தர் சிங் 24, சேலம் செல்லிபாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் இருவரும் ஒரு காரில்,தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் போதை பொருட்களை சேலத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு செல்வதற்காக கடத்திச் சென்றனர். இந்த கார் நேற்று கரூர்…