கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயது இளம் பெண்!!
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் தீவிரன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு* கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த…
முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன், இவர் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருக்கின்றார். இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் அரசு மதுபான பார்…
பைக்கில் உள்ள மற்றொரு ஹெல்மட்டை திருடி செல்லும் நபர்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சி பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் இருசக்கரம் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் சென்ற நிலையில் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தை…
இராஜபாளையம் அருகே இளைஞர் அடித்து கொலை!!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் வயது 35 மாரியப்பனுக்கும் தங்கமாரி என்பவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் மாரியப்பன் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தினால் தங்கமாரி கடந்த…
பழனியில் நகை கொள்ளை!!
பழனி அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் தங்க நகை, ரூ.5000 பணம் கொள்ளை நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி ஐ.டி.ஒ பள்ளி அருகே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தியை…
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி..,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்கு மார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், சுல்தான்பேட்டை எஸ்.குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரை 11 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…
எஸ்.ஐ.யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு!!
கோவையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பாலமுருகன் என்பவர் சுட்டுப் பிடித்து உள்ளனர். சூலூர் அருகே பிடிக்க முயன்ற போது எஸ்.ஐ-யை கையில் வெட்டியதால் தற்காப்புக்காக பாலமுருகனை போலீசார் சுட்டதாக தகவல். வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் பாலமுருகனை…
கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் அதிபர் கொலை!!
கோவை சூலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் அதிபர் கொலை : நான்காவதாக திருமணம் செய்ய இருந்த பெண்ணை அபகரித்ததால் கொன்றதாக கைதான லாரி உரிமையாளர் வாக்குமூலம் !!! 4 – வது திருமணம் செய்ய இருந்த பெண்ணை அபகரித்ததால் ஹோட்டல் அதிபரை…
குடிநீர் இணைப்பிற்கு ₹5,000 லஞ்சம்..,
கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் வீட்டு உரிமையாளர் ஒருவர் அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதியை உதவி ஆணையர் வழங்கினார். அதன் பிறகு இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணியை காந்தி பார்க்கில்…
கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை!5 பேர் கைது !!!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி-40 கடந்த 15 ஆம் தேதி வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன்…



