• Sun. May 28th, 2023

அழகு குறிப்பு

  • Home
  • அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

ரோஸ் ஃபேஸ்வாஷ் பவுடர்:வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இயற்கையான க்ளோ கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.தேவையானவை:ஓட்ஸ் – அரை கப், உலர்ந்த ரோஜா இதழ்கள் – அரை…

அழகு குறிப்புகள்:

முல்தானி மெட்டி பொடியுடன், தக்காளி சாறு சேர்த்து பூசி வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் அழகாக மாறும்.

கழுத்து கருமை நீங்க:

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து பேஸ்ட் போல செய்து, கழுத்தில் தடவி 10நிமிடங்கள் கழுத்தில் இருந்து தாடையை நோக்கி மசாஜ் செய்து செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாளடைவில்…

முகம் வெள்ளையாக:

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால்…

கண்கள் பளிச்சிட:

முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ‘ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை…

சரும அழகு தரும் எலுமிச்சை:

எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழும்.எலுமிச்சை சாற்றினை நீரில்…

முகம் புத்துணர்ச்சி பெற:

புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முகத்தின் நிறம் அதிகரிக்க:

மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு சீயக்காய் பொடி:

சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம் எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25 பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ மருக்கொழுந்து…

அழகு குறிப்புகள்:

முகப்பரு மற்றும் வேனல் கட்டிகள் மறைய:வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.