• Thu. Mar 28th, 2024

அழகு குறிப்பு

  • Home
  • அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

பெண்களின் சருமத்தை தாக்கும் அத்தனை பிரச்சனைகளையும் விலை மலிவாக கிடைக்கும் கடலை மாவை கொண்டு எப்படி போக்குவது என்பது பற்றி காணலாம். சருமம் மென்மையாக… சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு…

அழகு குறிப்பு

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.தக்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை பளபளக்க செய்கிறது. பழுத்த…

அழகு குறிப்பு:

தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா? வாழைப்பழம் மற்றும் தேன் *வாழைப்பழம் * சிறிது தேன் * ½ தேக்கரண்டி அரிசி மாவு அல்லது கடலை மாவு * நன்றாக கலந்து முகத்தில் தடவவும் * கழுவவும்

அழகு குறிப்பு

கண்கள் மற்றும் முகப்பொலிவுக்கு வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர் சேர்த்து பசைபோல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தொடர்ந்து போட்டு வர முப்பது நாட்களில் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும். பப்பாளிப் பழத்தை தினமும்…

அழகு குறிப்புகள்

முகத்தில் பரு தழும்புகள் மறைய:சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, சிறிதளவு பஞ்சைப் பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என…

அழகு குறிப்புகள்

முகம் பொலிவு பெற:

அழகு குறிப்புகள்

தலைமுடி சிக்குவதைத் தடுக்க:உலர்ந்த கூந்தலில் சிக்கல் எடுத்தால் முடிகள் எளிதாக உடைந்து போகக் கூடும். எனவே முடியை ஈரப்பதத்துடன் வைப்பது சிக்கலும் விழாது அப்படி இல்லையென்றால் சிக்கல் ஏற்பட்டால் எளிதாக எடுக்கவும் முடியும். எனவே கூந்தலை ஈரப்பதத்துடன் பட்டு போல் வைத்திருக்க…

அழகு குறிப்புகள்

முகத்தில் அழுக்குகள் நீங்க பச்சைப்பயறு மாஸ்க்: பச்சை பயறை நன்றாக பொடித்து அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் கலந்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி வரலாம். இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. சருமத்தில்…

அழகு குறிப்புகள்

முகம் மென்மையாக:2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்கு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு…

சருமம் பொலிவு பெற:

உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும், லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். இதனை வாரத்திற்கு மூன்று நாள்கள் செய்து வர சருமம் பொலிவடையும்.