• Wed. Apr 24th, 2024

விஷா

  • Home
  • தொடர் விமர்சனங்களால் எழுத்துப்பிழையை சரிசெய்யும் விஜய் கட்சி

தொடர் விமர்சனங்களால் எழுத்துப்பிழையை சரிசெய்யும் விஜய் கட்சி

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என தனது கட்சியின் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், ‘க்’ சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வந்த விமர்சனங்களால் தற்போது எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டு, ‘தமிழக வெற்றிக் கழகம்’…

வேதாநிலையத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வேதாநிலையத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம், 2020, அ.தி.மு.கவின் முன்னாள் தலைவர், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் “வேத நிலையத்தை” நினைவிடமாக மாற்றுவதற்காக அறக்கட்டளையை நிறுவ சட்டம்…

கடலுக்குள் மூழ்கி கதை எழுதி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி

ராணிப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிஎழிலன் என்பவர் கடலுக்குள் மூழ்கியவாறே கதை எழுதி சாதனை படைத்துள்ளார். 54 நிமிடங்கள் எழுதிய கதைக்கு ‘மையம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் மணி எழிலன்… இவர் சாலை விபத்தில் சிக்கி தனது ஒரு காலை இழந்தவர்.…

சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில், சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்றவரை சிங்கம் அவரைப் பாய்ந்து தாக்கிதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி மலையடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒரு விவசாயி உயிரிழப்பு

டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில், விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் பயிர்களுக்கான விலை நிர்ணயம், விவசாய கடன்…

டிஎன்பிஎஸ்ஸி தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்ஸி) 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேவையான உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், அந்த வகையில் 5 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து…

குறள் 609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும் பொருள்(மு.வ): ஒருவன்‌ சோம்பலை ஆளுந்‌ தன்மையை மாற்றி விட்டால்‌ அவனுடைய குடியிலும்‌ ஆண்மையிலும்‌ வந்த குற்றம்‌ தீர்ந்து விடும்‌.

முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி

வருமானவரித்துறை அதிகாரிகளால் இன்று காலை முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயல்பட வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தற்காலிகமாக அனுமதி வழங்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் இன்று காலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டது. வருமான…

விவசாய சங்கங்களுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், நாளை மறுநாள் மீண்டும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம்,…

தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம், மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை…