பொது அறிவு வினா விடை
1) எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது? கோலாலம்பூர் (மலேஷியா)2) தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது? பிராமி வெட்டெழுத்துகள்.3) எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது? தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர்…
குறுந்தொகைப் பாடல் 35
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்புசினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்னகனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழநுண்ணுறை யழிதுளி தலைஇயதண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியார்திணை: மருதம்பாடலின் பின்னணி:தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்தி அழுகிறாள். “நீ ஏன் அழுகிறாய்?” என்று தோழி கேட்கிறாள்.…
குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு.பொருள் (மு.வ):பணம் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வந்தரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், 2025 – 26ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் தொடங்கி வைத்தார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முக.ஸ்டலினின்…
முதலமைச்சருக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களை சந்தித்து…
டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும், அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ஒரு துறையை உருவாக்கினார்.…
சுரங்க விபத்தில் சிக்கிய எட்டு பேரும் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், இறந்வர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், இடதுகரை…
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. இந்த வங்கி நாடு முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியில் தற்போது காலியாகவுள்ள வாடிக்கையாளர்…
நகைக்கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி
வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள், அதன் அவகாசம் முடிந்ததும் மொத்த பணத்தையும் கொடுத்து நகையை மீட்டுக்கொண்டு, மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மிக நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும்…
குறுந்தொகைப் பாடல் 34
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்தமியர் உறங்கும் கௌவை யின்றாய்இனியது கேட்டின் புறுகவிவ் வூரேமுனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடுஅட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்குட்டுவன் மரந்தை யன்னவெம்குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே. பாடியவர்: கொல்லிக் கண்ணனார்.திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை.…




