படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறுண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்… • உன் எல்லை எதுவென்று உன் மனதுக்கு தெரியும் போதுஅடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய கவலை உனக்கெதெற்கு… • நேற்றைய நினைவுகள் பயனற்றது….நாளைய நிகழ்வுகள்…
பொது அறிவு வினா விடைகள்
எந்த பறவையால் பறக்க முடியாது?தீக்கோழி போக்குவரத்து சிக்னலில் எந்த விளக்கு எரியும் போது நாம் சாலையைக் கடக்க வேண்டும்?பச்சை விலங்குகள் மற்றும் பறவைகள் வைக்கப்பட்டுள்ள இடம்?மிருகக்காட்சிசாலை எந்த திருவிழாவில் நாம் வண்ணங்களுடன் விளையாடுகிறோம்?ஹோலி எந்த பழம் நமக்கு எண்ணெய் தருகிறது?தேங்காய் உலகில்…
குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து.பொருள் (மு.வ):வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS நியமனம்..!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வனத்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக உதயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் தற்போது வன உயிரின பாதுகாப்பு…
அழகு குறிப்புகள்
ரோஸ் ஃபேஸ்வாஷ் பவுடர்:வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இயற்கையான க்ளோ கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.தேவையானவை:ஓட்ஸ் – அரை கப், உலர்ந்த ரோஜா இதழ்கள் – அரை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் அன்பான உறவுகளின் காயங்களுக்குமருந்தாகவே பயன்படுகிறது பாசம் கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறைபூர்த்தியாகும் இப்பேரின்ப பெருவாழ்வு கோபமும் ஒரு வகை அன்பு தான்அதை அனைவரிடமும் காட்ட முடியாதுநெருங்கியவரிடம் மட்டுமே காட்ட முடியும் அறிவாக பேசுபவர்களை…
சமையல் குறிப்புகள்
ஆரஞ்சு ஐஸ்:சிறிய ரக ஆரஞ்சு – 7 அல்லது 8, சீனி – 1ஃ4 கப், தண்ணீர் – 1ஃ4 கப், எலுமிச்சை – 1 (சிறியது)செய்முறை:ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில்…
பொது அறிவு வினா விடைகள்
1.சோனி நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?சோனி ஜப்பான் நாட்டிலிருந்து வருகிறது. பறவைகள் பற்றிய அறிவியல் ஆய்வு அழைக்கப்படுகிறது?பறவையியல் ப்ரோக்கன் விங் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?சரோஜினி நாயுடு உலகின் மிகப்பெரிய பாலைவனம்?சஹாரா பாலைவனம் சூரியன் எந்த திசையில் உதிக்கிறார்?சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கிறான்.…
குறள் 220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.பொருள் (மு.வ):ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.




