எனது அடுத்த படம் ஆக்ஷன் படம்தான் – இயக்கனர் லோகேஷ் கனகராஜ்..!
விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ்கனகராஜ், எனது அடுத்த படம் ஆக்ஷன் படம்தான் என்று தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் பலராலும் விரும்பப்படும் ஒரு இயக்குனராக மாறியுள்ளார்.…
அழகு குறிப்புகள்
தோல் ஆரோக்கியத்திற்கு:பொதுவாக, கோடைக்காலத்தில் வயிற்றில் அமிலத்தால் அழற்சி ஏற்படுவதுண்டு. சீரக சர்பத், வெட்டிவேர் சர்பத் ஆகியவை வயிற்றுக்கு இதமளிக்கும். சந்தன குளியல் உடலுக்கு இதமளிக்கும். இதன் காரணமாக உடல் தோலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்..
சமையல் குறிப்புகள்
குஸ்கா ரெசிபி: தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் -2 தக்காளி – 2 பிரியாணி இலை -2 பட்டை – 1 நட்சத்திர சோம்பு – 2 ஏலக்காய் – 3 கிராம்பு – 4…
பொது அறிவு வினா விடைகள்
ஆப்பிளின் பாதி ஆப்பிளின் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதா?ஆப்பிளின் பாதி ஆப்பிளின் மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் ஒரு கேக்கின் நான்கில் ஒரு பங்கு அந்த கேக்கின் மூன்றில் ஒரு பங்கை விட…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • பணத்திற்கு கடல் நீரின் குணம் ஒன்று உண்டு.கடல் நீரைக் குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும். • சிலர் பணத்தை வெறுப்பதாக கூறுவார்கள். ஆனால்அவர்கள் வெறுப்பது பிறரிடம் உள்ள பணத்தை. • பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லதுதலைக்கீழாக தள்ளிவிடும்.…
குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.பொருள் (மு.வ):தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
ஆவடி காவல் நிலையத்தில் மனு அளித்த ஓ.பி.எஸ்..!
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது – ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ் மனு அளித்திருப்பது அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது,…
திடீரென பல்டி அடித்த மாஃபா..,
அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பினர்..!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபாண்டியராஜன் திடீரென்று எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஓ.பி.எஸ் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தாத்தாவின் வசனத்தை அவரிடமே நடித்துக்காட்டும் பேத்தி..!
தமிழ்த் திரையுலகில் கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் காமெடிக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து நடித்தால் ரசிர்கள் சிரித்து சிரித்து டயர்டவாது என்பது நிச்சயம். இருவரும் அண்ணன், தம்பியாக நடித்த பல காமெடிகள்…
அ.தி.மு.க.வை நானே முன்னின்று காப்பேன் – எடப்பாடி பழனிச்சாமி..!
ராணுவ பலம் வாய்ந்த அ.இ.அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. கட்சி வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. நானே முன்னின்று காத்து நிற்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உடன் முன்னாள் முதல்வரும் அதிமுக…




