விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ்கனகராஜ், எனது அடுத்த படம் ஆக்ஷன் படம்தான் என்று தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் பலராலும் விரும்பப்படும் ஒரு இயக்குனராக மாறியுள்ளார். தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தளபதி 67’ படத்தை இயக்கவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. விஜய் – லோகேஷ் இருவரின் காம்போவில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் லோகேஷ் சுவாரஸ்யமாக கூறிய ஒரு வரியை தற்போது முழுக்கதையாக உருவாக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்த நிலையில், பலரும் இயக்குனர் மீது கவனத்தை திரும்பியுள்ளனர்.
தனது அடுத்த படம் நடிகர் விஜய்யுடன் தான் என்று உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை இயக்குனர் லோகேஷ் கூறாமல், தனது அடுத்த தீவிரமான பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்று மட்டும் கூறியிருக்கிறார். இந்த படத்தின் கதை ஏற்கனவே எழுதப்பட்ட பழைய கதை என்றும் தற்போது அந்த கதையினை மீண்டும் இயக்குனர் லோகேஷ் எழுதி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் தான் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அதே தொழில்நுட்ப குழுவுடன் தான் அடுத்த படத்திலும் பணியாற்ற இருப்பதாக உறுதி செய்திருக்கிறார்.
லோகேஷ் மற்றும் விஜய் இணைந்து பணியாற்றப்போகும் ‘தளபதி 67’ படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் காத்துகொண்டு இருக்கின்றனர். எப்படியும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]