இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 34: கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்தபறியாக் குவளை மலரொடு காந்தள்குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்அருவி இன் இயத்து ஆடும் நாடன்மார்பு தர வந்த படர் மலி அரு நோய்நின்…
பொது அறிவு வினா விடைகள்
குளோனிங் குழந்தையை உருவாக்கிய தலைமை விஞ்ஞானி ?பிரிகேட்டி பெய்கேலியர் குளோனிங் முறை மூலம் முதலாவது உயிரினமான செம்மறிஆட்டை உருவாக்கியவர் ?இயன் வில்முத்த அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் உலோகம் ?இரசம். பிலிம் சோல் கோடு என்றால் என்ன?கப்பல் பயணம் செய்யும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வாய்ப்புகளுக்காக காத்திருப்பவனை விடவாய்ப்புகளை உருவாக்குபவனேவாழ்க்கையில் வெற்றி பெறுவான்! • உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை • ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்றுஉணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்…ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்றுபெருமை…
குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. பொருள் (மு.வ): பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
அழகு குறிப்புகள்:
உதடுகள் அழகாக 1.வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் தினசரி உதடுகளின் மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும். 2.கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு…
சமையல் குறிப்புகள்:
சிவப்பரிசி அவல் : 1 கப், நறுக்கிய வெங்காயம் : 1 கப், கடலை மாவு : 1 கப், அரிசி மாவு : 1 கப், தேங்காய் : 1 மூடி, மிளகாய் வத்தல் : 5, தக்காளி :…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 33: படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,கல்லுடைப் படுவில் கலுழி தந்து,நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில்,துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்அதர் பார்த்து…
பொது அறிவு வினா விடைகள்
முதன்முதல் மருத்துவமனைகள் தோன்றிய நாடு எது?ரோம் உலகில் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எங்கு பிறந்தது?லூயி பிரவுன் – 1978 இல் இங்கிலாந்தில் பிறந்தது. அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?டாக்டர் மெஸ்மர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?சுஸ்ருதர். இதய…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை என்னும் பிடியில் நீ இருக்கும் வரைவெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்! • வாழ்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால்முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை மற்றும்உன்னிடம் என்றுமே குறை மட்டுமே காண்பவர்களைஉன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு…




