• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 3, 2022

சிந்தனைத்துளிகள்

• வாய்ப்புகளுக்காக காத்திருப்பவனை விட
வாய்ப்புகளை உருவாக்குபவனே
வாழ்க்கையில் வெற்றி பெறுவான்!

• உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை

• ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்…
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று
பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகின்றான்…

• உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே…
உனக்கு துணையாக நான் இருக்கிறேன்…
தைரியமாக போராடு… இப்படிக்கு – தன்னம்பிக்கை

• சிக்கல்களை எதிர் கொள்ளும் போது
கூடவே – பல திறமைகளும் வெளிப்படுகின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *