• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 60: மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடுபுகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறுகவர் படு கையை கழும மாந்தி,நீர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1) நிமிர்ந்து நின்றால் பலம் என்றும் வளைந்து கொடுத்தால் பலவீனம் என்றோ முடிவெடுத்து விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை விட வளைந்து கொடுக்கும் வில் அம்பு தான் அதிக தூரம் பாயும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2) நம் வாழ்வில்…

பொது அறிவு வினா விடைகள்

காசிரங்கா தேசியப் பூங்கா என்பது எந்த மாநிலத்தின் கோலாகாட் மற்றும் நாகோன் மாவட்டங்களில் உள்ள தேசியப் பூங்கா?அசாம் மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?டிசம்பர் 10 “பீலே” என்று அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோ…

குறள் 324:

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.பொருள் (மு.வ):நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

பொது அறிவு வினா விடைகள்

உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?வாஷிங்க்டன் (அமெரிக்கா) உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?ஜூன் 5 ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?வித்யா சாகர். சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம். சேர மன்னர்கள்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 59: உடும்பு கொலீஇஇ வரி நுணல் அகழ்ந்துநெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டிஎல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவலபல் வேறு பண்டத் தொடை மறந்துஇ இல்லத்துஇரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்த வரிகள்… 1.வாழ்க்கைல நாம புரிஞ்சிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னதுனா, கடைசி வரைக்கும் ஒருத்தர முழுசா புரிஞ்சிக்க முடியாதுனு எவன் புரிஞ்சிக்கிறானோ அவன் தான் நிம்மதியா இருப்பான்.ஒருவரை உங்களால் முழுமையாக 100…

குறள் 323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று. பொருள் (மு.வ): இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

பொது அறிவு வினா விடைகள்

முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?சோபியா, சவுதி அரேபியா தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?இந்தோனேசியா, போர்னியோ ”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?மேற்கிந்தியா இலங்கையில் தற்போதைய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்ழூதெரிந்து கொள்வோம் 01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து…