அழகு குறிப்புகள்
சரும ஆரோக்கியத்திற்கு இயற்கை அழகு குறிப்புகள்: தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும். பாதாம்…
சமையல் குறிப்புகள்
திருவாதிரை களி:ஆருத்ரா தரிசனம் அன்று திருவாதிரை களி இல்லாமல் பூஜை நடக்காது. அந்த அளவிற்கு இந்தக் களி முக்கியத்துவம் வாய்ந்தது. திருவாதிரைக் களி வீட்டில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:பச்சரிசிரவை – 1 கப், பாசிப்பருப்பு – 1…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எதுவும் சில காலம்தான், எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால்ஏமாற்றம் பெரிதாக தெரியாது. சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான்,வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை. வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம்யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்நமது…
குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. பொருள் (மு.வ): மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
அழகு குறிப்புகள்
உடல்வலி நீங்க: கடுகு எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்துவந்தால் உடல்வலி நீங்கும். குறிப்பாக தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால்…




