அண்ணாமலை பல்கலை விவகாரம் : திமுக, அதிமுக காரசார விவாதம்
சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்) பேசும்போது, ‘‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிமுக…
படித்ததில் பிடித்தது
நிம்மதி… ”தன்னிடம் இருப்பதே போதும்…!” என்ற எண்ணம் வராதவரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டேதான் இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் மனநிறைவு,, நிம்மதி அடைவது இல்லை. நம்மிடம் இருப்பதை கொண்டு மனநிறைவு காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும்…
குறுந்தொகைப் பாடல் 51
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு பாறித்துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனையானும் காதலென் யாயுநனி வெய்யள்எந்தையுங் கொடீஇயர் வேண்டும்அம்ப லூரும் அவனொடு மொழிமே.பாடியவர்: குன்றியனார். பாடலின் பின்னணி:தலைவியை மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு…
பொது அறிவு வினா விடை
1) பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் ஏ‘ அதிகமாக உள்ளது. 2) ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே ஹஉணவுச்சங்கிலி‘ எனப்படும். 3) பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள். 4)…
குறள் 769:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படைபொருள் (மு.வ):தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
சென்னையில் பிரபல உணவகம் மீது புகார்
சென்னையில் பிரபலமாக இருக்கும் பிலால் உணவகத்தில் கெட்டுப் போன உணவருந்திய 20பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணாசாலையில் மவுண்ட் ரோடு பிலால் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இது மிகவும் பிரபலம். இங்குள்ள பன் மற்றும்…
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் கடன்
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.2,106 கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.“உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும்…
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
புதிய பாம்பன் பாலத்தை ஏப்.6ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி வருகை தருவதை முன்னிட்டு, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று நாட்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதை அடுத்து,…
அழகு குறிப்புகள்
கூந்தல் அடர்த்தியாக தெரிய:கூந்தலின் அடர்த்தி இல்லாமல் இருந்தால் கூந்தலை அலசிய பின் டீ தூளை நன்கு கொதிக்கவிட்டு, ஆறிய பிறகு அந்த நீரை வடிகட்டி நம் கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கூந்தலை…
படித்ததில் பிடித்தது
இந்த உலகத்தில் நல்லவர்களுக்குத் தான் பஞ்சமே தவிரநடிப்பவர்களுக்கு இல்லை…..! கண்காணிக்க எவரும் இல்லாத போதும்கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்…..!! நாம் சரியாக இருந்தால் கெஞ்சவோ அஞ்சவோ தேவையில்லை…..!! உங்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற உங்கள் சுய மரியாதையையாரிடமும் அடகு வைத்து விடாதீர்கள்…..!!…




