• Sun. Mar 26th, 2023

விஷா

  • Home
  • தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு..!

தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு..!

தஞ்சாவூர் மாவட்டம் ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்பி ரவளி பிரியா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்..,தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல்படை ஆளிநர்கள் பணிக்கு தன்னார்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ள தஞ்சாவூர்,…

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து.. தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசின் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும்இ நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர்…

சமையல் குறிப்புகள்:

லிச்சி பழம்: சீனாவை பூர்வீகமாக கொண்டதும், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கின்ற லிச்சி பழமானது நாம் அதிகம் அறிந்திராத பழமாகும். • லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும். அதனுள்ளே வெள்ளை…

பொது அறிவு வினா விடைகள்

உயிரினங்கள் பற்றிய அறிவியல் பிரிவு?உயிரியல் பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் எது?பாக்டீரியாபேஜ் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?ஆண்டன்வான் லுவன் ஹேக் மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி எது?பிளாஸ்மோடியம் தாவரங்களின் பச்சைநிறத்துக்குக் காரணம்?குளோரோபில் இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?பெரிகார்டியம் தற்கொலைப்பைகள் என அழைக்கப்படுவது?லைசோசோம்கள் ஆற்றல் நிலையம் என்று…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 62: வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசைகந்து பிணி யானை அயா உயிர்த்தன்னஎன்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,உள்ளினென் அல்லெனோ யானே ”முள் எயிற்று,திலகம் தைஇய தேம் கமழ்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல இந்த கதையில் இருந்தது நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்.. 1.குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவு பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால…

குறள் 326:

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று.பொருள் (மு.வ):கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி,…

தேசிய அளவிலான களரிப் போட்டியில்..,
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்..!

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் களரிப்…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவுக்கு தோல் சம்மந்தப்பட்ட கோளாறு இருந்ததாக பரவிய வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்தது அவரது ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறது.