கோவையில் அமித்ஷா வருகைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வருவதைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கருப்புக்கோடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி.மனோகரன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட…
குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்பொருள் (மு.வ):போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
திருப்பூரில் பொதுமக்களைத் தாக்கிய வடமாநில இளைஞர்களின்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வடமாநில இளைஞர்கள் தலைக்கேறிய போதையால், பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வடமாநில…
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்…
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் காற்று சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப்.24) வறண்ட வானிலையே காணப்படும். மேலும் காலை நேரத்தில் லேசான…
பொது அறிவு வினா விடை
1) மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது? ராபன்தீவில் 2) மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்? பிப்ரவரி 2 1990 ஆண்டு 3) மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவைஃவயது என்ன? 71 4) அமைதிக்கான நோபல் பரிசு…
குறுந்தொகைப் பாடல் 32
காலையும் பகலும் கையறு மாலையும்ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்மாவென மடலோடு மறுகில் தோன்றித்தெற்றெனத் தூற்றலும் பழியேவாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். பாடலின் பின்னணி:தலைவியைக் காண்பதற்காககத் தலைவன் வருகிறான். ஆனால் தலைவிக்குப் பதிலாகத் தோழி…
குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வது அரண். பொருள் (மு.வ):முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
பிளாஸ்டிக் டப்பா உணவு : இதய செயலிழப்பு அபாயம்
பிளாஸ்டிக் டப்பாவில் உணவை வைத்து உண்பதால் இதய செயலிழப்பு அபாயம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்டெயினர்களில் உணவு சாப்பிடுவதால் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது குடல் உயிரியலில் ஏற்படும் மாற்றங்களால்…
பிரபல நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்த வங்கி
பல தொழிலதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த நிலையில், தற்போது ஒடிசாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ரூ.200 கோடிக்கும் மோசடி செய்திருப்பதாக, ரிசர்வ் வங்கியிடம் பேங்க் ஆப் இந்தியா வங்கி புகாரளித்துள்ளது.என்னதான் வங்கிகள் உஷாராக இருந்தாலும்,…