அழகு குறிப்புகள்:
கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றி பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு தினமும் செய்தால் கழுத்தின் கருவளையம் நீங்கும். சூடான நல்லெண்ணைய்யால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் சுருக்கம், கறுப்பு வளையம்…
சமையல் குறிப்புகள்:
தேங்காய் சாதம்:தேவையான பொருட்கள்:வடித்த சாதம் – 1.5 கப், தேங்காய் துருவல் – 1 கப், எண்ணெய் – 2.5 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு…
பொது அறிவு வினா விடைகள்
1.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?பார்மிக் அமிலம்.2.ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?ஜே. கே. ரௌலிங்.3.உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப்படுகிறது?அக்டோபர் 30.4.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப் படியாக வெளிவரும் வாயு?ஈத்தேன்.5.ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?ஜூலியா…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும். • எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை…
குறள் 111:
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின். பொருள் (மு.வ):அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
அழகு குறிப்புகள்:
சரும அலர்ஜியில் இருந்து நம்மைக் காக்க: சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் நம்மை காத்திடும். வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக்கிக் கொண்டு, அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு, நன்றாக…
சமையல் குறிப்புகள்:
காளான் கிரேவி: தேவையான பொருட்கள்: காளான் – 1 பாக்கெட், மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை.பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை. • உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம்.ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன். • உங்களுக்கு…
பொது அறிவு வினா விடைகள்
1.சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம்.2.சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?பதிற்றுப்பத்து.3.உலகின் மிகப்பெரிய எரி எது?பைகால் எரி.4.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11.5.வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?பாத்திமா பீவி.6.ஜீரோ வாட் பல்பு…
குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. பொருள் (மு.வ): எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.